மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சகா. இவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் 135 மத்திய சிறைகள் இருக்கிறது. அதன் பிறகு பெண்களுக்காக 3 சிறப்பு சிறைகளும், பெண்களுக்காக 10 துணை சிறப்பு சிறைகளும், 103 துணை சிறைகளும், 7 சிறப்பு துணை சிறைகளும் இருக்கிறது. இதில் பெரும்பாலான சிறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததோடு வெளிச்சமின்மை மற்றும் காற்றோட்டம் இன்றியும் இருக்கிறது. அதன் பிறகு சிறை கைதிகளுக்கான […]
