Categories
உலக செய்திகள்

“ஆஹா! இது நல்லா இருக்கே”….. தடுப்பூசி செலுத்தும் மிக்கி மவுஸ்…. பிரபல நாட்டில் நூதன திட்டம்….!!!

செக் குடியரசில் சிறுவர்களுக்கு தடுப்பூசி மீது இருக்கும் பயத்தை போக்குவதற்காக சுகாதார ஊழியர்கள் கார்ட்டூன் வேடமணிந்து தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள். தற்போது சில நாடுகளில் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி, மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், சிறுவர்கள் தடுப்பூசியால் ஏற்படும் சிறிய பக்கவிளைவுகளைக் கண்டு பயப்படுகிறார்கள். இதனால், தடுப்பூசி மீது அவர்களுக்கு இருக்கும் பயத்தை போக்குவதற்கும் அவர்களை சகஜ நிலைக்கு கொண்டு வருவதற்காகவும் இத்திட்டத்தை மேற்கொண்டிருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன்படி கார்ட்டூன் வேடங்களான, மிக்கி மவுஸ், பிகாச்சூ போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் சாதாரண காய்ச்சல் தான்…. அச்சம் தேவையில்லை…. யோகி ஆதித்யநாத்….!!!!

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருவது உண்மைதான். இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கட்டாயம் தேவை. கொரோனா 2-ஆம் அலையை ஒப்பிடுகையில் இதன் வீரியம் குறைவு. எனவே அச்சப்பட தேவையில்லை. டெல்டா வகை வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியா?…. எய்ம்ஸ் நிறுவனம் எதிர்ப்பு…. காரணம் என்ன தெரியுமா?….!!!!

நாடு முழுவதும் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவலை தடுக்க ஜனவரி 3-ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயது வரையில் உள்ள சிறுவர் சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என்றும், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டும் தான் என்றும், பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்த நிலையில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட எடுத்த முடிவு […]

Categories
உலக செய்திகள்

அக்டோபர் மாதத்திலிருந்து சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி.. அமெரிக்க அரசு வெளியிட்ட தகவல்..!!

அமெரிக்க அரசு வரும் அக்டோபர் மாதம் முதல் 5 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்படலாம் என்று தெரிவித்திருக்கிறது. பைசர் தடுப்பூசி நிறுவனமானது 5லிருந்து 11 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் ஒப்புதல் பெற முடிவெடுத்துள்ளது. அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக டெல்டா வகை தொற்று பரவி வருகிறது. இந்நிலையில், குழந்தைகள் பள்ளி செல்ல தொடங்கியிருக்கிறார்கள். எனவே அக்டோபர் மாதத்திலிருந்து, சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த […]

Categories
உலக செய்திகள்

சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி…. ஊடகம் வெளியிட்ட தகவல்…. விளக்கமளித்த சுகாதாரத்துறை அமைச்சகம்….!!

இங்கிலாந்தில் 12 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த  அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக ஊடகம் ஓன்று தகவல் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருகின்றது. அந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் குறிப்பாக ஒவ்வொரு நாடும் பொது முடக்கம் மற்றும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆகியவற்றின் மூலம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து இங்கிலாந்தில் கடந்த ஜூலை […]

Categories

Tech |