Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திரும்ப வந்திருவான்னு நெனைச்சோம்…. ஆனா இப்படி நடந்துருச்சி ….சோகத்தில் மூழ்கிய குடும்பம் …!!!

வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்ட மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை அருகில் உள்ள  பூண்டி நீர்த்தேக்கம் பகுதியில் சிறுவன் பிணம் ஒன்று மிதப்பதை கண்ட அப்பகுதி மக்கள்  பென்னலூர் பேட்டை காவல்  நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனை உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும்  இறந்த  சிறுவன் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த வாகனம்… பள்ளத்தில் கவிழ்ந்தது… சிறுவன் பலி…!!

நாமக்கல் மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தில் கவிழ்த்ததில் சிறுவன் உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள சோழசிராமணி பச்சாகவுண்டன்வலசையில் மணிகண்டன்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்(17) என்ற சிறுவனும் நேற்று முன்தினம் சோழசிராமணியிலிருந்து சித்தாளந்தூருக்கு காரில் சென்று கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து மணிகண்டன் காரை ஒட்டியுள்ளார். அப்போது பெருங்குறிச்சி என்ற இடத்தில் வைத்து கார் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் வேகமாக ஓடிய வாகனம் சாலையில் உள்ள பள்ளத்தில் கவிழ்த்துள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

மகனை பள்ளிக்கு அழைத்து சென்ற தாய்… எதிர்பாராமல் நடந்த விபரீதம்… கதறி அழுத அக்கா..!!

அமெரிக்காவில் சாலையில் பயணம் செய்து கொண்டிருந்த போது குறுக்கே திடீரென வந்த காரினை பார்த்து மோசமான சைகையை காட்டிய பெண் எதிர்பாராதவிதமாக மகனை இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் தனது மகனை பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்த பெண் சட்டென குறுக்கே கடந்த காரை பார்த்து கோபத்தில் மோசமான சைகையை காட்டியுள்ளார். இதனால் அந்த காரில் இருந்தவர் துப்பாக்கியை எடுத்து அந்தப் பெண் பயணித்து கொண்டிருந்த காரை நோக்கி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இனி யாரும் இங்க குளிக்க கூடாது… சிறுவனுக்கு ஏற்பட்ட சோகம்… குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிணற்றில் குளிக்க சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோகர்ணம் பகுதியில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவின் என்ற மகன் இருந்தார். இந்நிலையில் கோபால் மகன் கவினுடன் அப்பகுதியிலுள்ள குளத்தில் குளிக்க சென்ற போது கவின் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கினான். அப்போது மகனை காணாததால் அதிர்ச்சியடைந்த தந்தை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை எதிர்பார்க்கவே இல்ல..! சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்… சிவகங்கையில் கோர சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே லாரி மோதி சைக்கிள் விபத்துக்குள்ளானதில் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகே மூங்கில் ஊரணி பகுதியில் அப்துல் ரகிம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலாவுதீன் ( 8 ) என்ற மகன் இருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் மானாமதுரை நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லாரி ஒன்று சைக்கிள் மீது மோதியதில் அலாவுதீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சும்மாத்தான் கையில வச்சிருந்தேன்…. இப்படி நடக்குமுன்னு நினைகல… சிறுவனுக்கு ஏற்பட்ட சோகம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாட்டை குத்த பயன்படுத்தும் தார்குச்சி சிறுவன் தொண்டையில் குத்தியதால் சிறுவன் உயரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கொன்னக்காட்டை பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ராகுல் என்ற மகன் இருந்தான். இவர் அப்பகுதியிலுள்ள  உறவினர் பழனியப்பன் வீட்டிற்கு சென்றுள்ளார். இவர் வீட்டில் பந்தயத்திற்காக மாட்டு வண்டி ஒன்று வைத்துள்ளார். இந்நிலையில் பழனியப்பன் மாட்டு வண்டியை பயிற்சிக்கு எடுத்த போது சிறுவன் நானும் வருகிறேன் என்று கூறிவிட்டு மாட்டு வண்டியில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஜாலியா வெடி வெடிச்சிட்டு இருந்தோம்…. சிறுவனுக்கு ஏற்பட்ட சோகம்….. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

சேலம் மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் வெடி வெடித்த போது தீ பற்றி உடல் கருகியதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள திருமலைகிரி மொட்டையன் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சுதா என்ற மனைவி இருக்கிறார். இத்தம்பதிகளுக்கு சஞ்சித் என்ற மகன் இருந்தார். இந்நிலையில் சஞ்சித் கோவிலில் திருவிழாவில் பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட தீ மற்ற பட்டாசுகளின் மீது பட்டு வெடித்து சிதறியது. இதனால் சஞ்சித் அணிந்திருந்த ஆடையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சந்தோசம்மா குளிச்சிட்டு இருந்தோம்…. ஆற்றில் மூழ்கி பலியான சிறுவன்…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!

சேலம் மாவட்டத்தில் ஆற்றில் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள எடப்பாடி பகுதியில் குபேந்திரகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இனியவன் என்ற மகன் இருந்தான். இந்நிலையில் அதேப் பகுதியை சேர்ந்த ஹரீஷ் மற்றும் இனியவன் இருவரும் அப்பகுதியிலுள்ள சரபங்கா ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது இருவரும் ஆழத்திற்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆற்றில் இருந்தவர்கள் அவர்களை  மீட்டு அருகிலுள்ள  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை… சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்… சிவகங்கையில் சோகம்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிறுவன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பரியாமருதுபட்டி கிராமத்தில் மணிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன்குமார் (5) என்ற மகன் இருந்தான். இந்த சிறுவன் கடந்த 5-ம் தேதி தனது தாய் கவிதாவுடன் வயலுக்கு சென்றுள்ளான். அதன்பின் இரவு 7 மணி அளவில் இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். அப்போது அங்கு கிடந்த பாம்பு ஒன்று பிரவீன் குமாரை கடித்துள்ளது. அதன்பின் சிறுவன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு சென்ற சிறுவன்… எதிர்பாராமல் நடந்த விபரீதம்… சிவகங்கையில் சோகம்..!!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலுக்கு கோவில் திருவிழாவிற்கு வந்த சிறுவன் குளத்து நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் அருகே உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தேவகோட்டை தலுதனூர் கிராமத்தில் வசித்து வரும் கண்ணனும், அவருடைய மகன் சபரி சித்துவும் (11) வந்துள்ளனர். அங்கு சபரி சித்து தனது நண்பர்களுடன் கோவில் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் குளத்து நீரில் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்… செல்போன் பேட்டரி வெடித்து சிறுவன் பலி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 12 வயது சிறுவன் முகத்தில் செல்போன் பேட்டரி வெடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். செல்போன் என்பது தங்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துகின்றனர். ஆனால் அதில் ஏற்படும் சில விபரீதங்கள் பற்றி யாரும் அறிவதில்லை. பெரும்பாலும் அதனால் பாதிக்கப்படுவது குழந்தைகள் மட்டுமே. இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் 12 வயது சிறுவனின் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

விளையாட்டுத்தனமாக செய்த செயல்… 10 வயது சிறுவனுக்கு நடந்த விபரீதம்… பெரம்பலூரில் சோகம்..!!

பெரம்பலூர் வெள்ளாறு தடுப்பணையில் 10 வயது சிறுவன் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூரில் கவியரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனிமொழி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஹரிரோஜன்(10) என்ற மகன் இருந்தான். ஹரிரோஜன் நான்காம் வகுப்பை தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளான். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ஹரிரோஜன் அகரம் சிகூர் கிராமத்தில் வசித்து வரும் தனது பாட்டி மின்னல்கொடி வீட்டிற்கு தனது தாயுடன் சென்றுள்ளார். இதையடுத்து ஹரிரோஜன், […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே! உங்கள் குழ்நதைகள் உஷார்…. யூடியூப்பால் பறிபோன உயிர்…!!!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் ஃபேஷன் என்ற பெயரில் விதவிதமான ஹேர்ஸ்டைல் களும், ஆடைகளும் அணிந்து வருகின்றனர். இது இளைஞர்களுக்கு ஃபேஷனாக தெரிந்தாலும் மற்றவர்களை முகம் சுளிக்க வைக்கும் படியாக இருக்கிறது. இந்நிலையில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன் தன்னுடைய பெற்றோர் வீட்டில் இருந்து வெளியில் சென்றிருந்த நிலையில், முடியை ஸ்ட்ரைட் செய்ய வேண்டும் என்ற ஆசையில் யூட்யூப் வீடியோவை பார்த்துள்ளார். அப்போது அந்த யூட்யூப் வீடியோவை பார்த்த அவர் தலையில் மண்ணெண்ணெய் […]

Categories
உலக செய்திகள்

விபத்தில் சிறுவன் பலி… தாயின் கண்ணீர் கோரிக்கை நிராகரிப்பு… மோசமான நடவடிக்கை எடுத்த அரசு…!!

பிரிட்டனில் ஸ்மார்ட் சாலையில் பழுதான காரை நிறுத்திய போது ட்ரக் மோதியதில் காரிலிருந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரான திலேஷ் நரன் மற்றும் மீரா ஆகிய தம்பதியினரின் மகன் தேவ் நரன்(8). இவர் தன் தாத்தாவுடன் ஸ்மார்ட் நெடுஞ்சாலையில் வாகன பயணித்துள்ளார். அப்போது இவர்களின் வாகனம் பழுதாகியதால் நெடுஞ்சாலையில் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும்போது, அங்கு வேகமாக வந்த ட்ரக் ஒன்று காரின் மீது மோதியதில் காரில் இருந்த […]

Categories
உலக செய்திகள்

ஐயோ தங்கச்சி! உறைந்த குளத்தில் விழுந்த…. தங்கையை காப்பாற்றி…. தன் உயிரை கொடுத்த அண்ணன்…!!

தங்கையை காப்பாற்ற குளத்தில் குதித்த 10 வயது சிறுவன் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த சிறுவன் பெஞ்சமின்(10). இந்த சிறுவன் தன்னுடைய தங்கையுடன்  தங்களுடைய வீட்டில் பக்கத்தில் உள்ள உறைந்த குளத்தின் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென்று அந்த ஆறு வயது சிறுமி குளத்தில் தவறி விழுந்துள்ளார். இதையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் முடிவெடுத்த சகோதரன் பெஞ்சமின் தன்னுடைய சகோதரியை காப்பாற்றுவதற்காக உறைந்த குளத்தில் குதித்து தண்ணீரில் இருந்து  வெளியேற்ற வெளியேற்ற முயன்றுள்ளார். இதையடுத்து அவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

4 நாள் காய்ச்சல்….. நாட்டு வைத்திய சிகிச்சை பெற்ற சிறுவன் மரணம்…… சாத்தூரில் பரபரப்பு….!!

காய்ச்சலுக்காக நாட்டுவைத்தியம் செய்துவிட்டு திரும்பிய சிறுவன் மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் அண்ணா நகரில் வசிப்பவர் சத்தியமூர்த்தி. இவர் தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஹரிஷ்(11) என்ற ஒரு மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஹரீஸுக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் சத்தியமூர்த்தி மற்றும் அவரின் மனைவி இருவரும் ஹரிஷை அழைத்துக்கொண்டு பட்டம்புதூரிலுள்ள நாட்டு வைத்தியரைப் பார்க்க சென்றுள்ளனர். இந்நிலையில் நாட்டு வைத்தியம் முடித்துவிட்டு […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

பெற்றோர்களே எச்சரிக்கை… தொடர்ந்து 4 மணி நேரம் ஆன்லைன் கேம்… பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்…!!!

புதுச்சேரியில் 16 வயது சிறுவன் ஆன்லைன் கேம் விளையாடி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் வில்லியனூர் என்ற கிராமத்தில் தர்ஷன் என்ற 16 வயது சிறுவன் நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து நான்கு மணி நேரமாக ஆன்லைனில் “fire wall” என்ற கேமை விளையாடி உள்ளான். நீண்ட நேரத்திற்குப் பிறகு சிறுவனின் தந்தை பச்சையப்பன், எதர்ச்சையாக தன் மகனை பார்த்தபோது மூச்சு பேச்சின்றி அவன் கிடந்துள்ளார். உடனே பதறிப்போன பெற்றோர் இரவு 11 மணிக்கு சிறுவனை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பெற்றோரின் கவனக்குறைவு…. சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

சங்கரன்கோவிலில் சிறுவன் தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள கக்கன் நகரில் வசிக்கும் தம்பதிகள் ஜெபஸ்டின் – அருள் மேரி. இவர்களுடைய மகன் ஆரோன் (வயது 2). இந்நிலையில் சம்பவத்தன்று ஆரோனை காணவில்லை என்று அந்த பகுதி முழுவதும் பெற்றோர்கள் தேடியுள்ளனர். ஆனால் சிறுவன் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த வர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஏனெனில் சிறுவன் வீட்டில் இருந்த தண்ணீர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வீரியமெடுக்கும் டெங்கு காய்ச்சல்… சிறுவன் பலி…!!!

மதுரையில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலால் 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவி அனைவரும் ஆட்டி படைத்தது கொண்டிருக்கிறது. இதனையடுத்து புதிதாக டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது. மதுரை எஸ். ஆலங்குளம் பகுதியில் வசித்து வரும் சத்தியபிரியாவின் இரண்டாவது மகன் திருமலேஷ். இவர் கடந்த 3 நாட்களாக டெங்கு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒரே […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

8 வயது சிறுவன்… 10 அடி கழிவுநீர் தொட்டியில்… நடந்தது என்ன..?

கழிவு நீர் தொட்டியில் விழுந்து 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாருதி நகரைச் சேர்ந்த தம்பதியினர் ஜான்பால் – மேரி ஜாஸ்மின். ஜான்பால் அங்குள்ள  அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.  மேரி ஜாஸ்மின் எண்ணாயிரம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார் . இவர்களது மகன் எட்டு வயதுடைய ரெமி எட்வின். இவன்  அங்குள்ள  தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்தான். நேற்று மாலை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திறக்கப்பட்ட மதகு…” குளித்துக்கொண்டிருந்த 13 வயது சிறுவன்”… பின்னர் நேர்ந்த கொடூரம்..!!

குளத்தில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள செம்பட்டி பகுதியை  சேர்ந்த தம்பதியர் சுரேஷ்குமார்-பூங்கொடி.தம்பியினருக்கு  3 மகன்கள் உள்ளனர்.சுரேஷ்குமார் கடந்த 2 மாதங்ககுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களின்  மூத்த மகன்  13 வயதுடையபிரேம்குமார் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான்.  இந்நிலையில் நேற்று காலை பூங்கொடி தனது மகன் பிரேம்குமார் உடன் அருகில் இருந்த குளத்திற்கு துணி துவைப்பதற்காக சென்றுள்ளார். அங்கு பூங்கொடி குளத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவை மிரட்டும் புதிய வைரஸ் தொற்று… நடுக்கும் உலக நாடுகள்…!!!

கேரள மாநிலத்தில் புதிதாக தொடங்கியுள்ள ஷிகெல்லா வைரஸ் தொற்றால் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. அது இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படாத நிலையில் தற்போது புதிதாக ஷிகெல்லா வைரல் பரவிக்கொண்டிருக்கிறது. கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோடு பகுதியில் இந்த புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வரை ஆறு பேருக்கு இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 26 பேருக்கு இருக்கலாம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்”… குளத்தில் தவறி விழுந்து… சோகத்தில் குடும்பம்..!!

குளக்கரை அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஆவடி பகுதியை சேர்ந்தவர் தங்கமணி. இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் 10 வயதுடைய யுவராஜ். யுவராஜ் அங்குள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று வீட்டின் அருகே உள்ள குளக்கரை ஓரமாக தனது நண்பர்களுடன் யுவராஜ் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவன்  எதிர்பாராதவிதமாக குளத்தில் தவறி விழுந்தான். இதை எடுத்து அவனது […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… கொரோனாவை அடுத்து பரவும் ஷிகெல்லா வைரஸ்… சிறுவன் பலி… அதிர்ச்சி…!!!

கேரள மாநிலத்தில் புதிதாக தொடங்கியுள்ள ஷிகெல்லா வைரஸ் தொற்றால் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. அது இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படாத நிலையில் தற்போது புதிதாக ஷிகெல்லா வைரல் பரவிக்கொண்டிருக்கிறது. கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோடு பகுதியில் இந்த புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வரை ஆறு பேருக்கு இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 26 பேருக்கு இருக்கலாம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சைக்கிளில் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்… அரசு பேருந்து ஓட்டுநர் கைது… தஞ்சாவூரில் பரபரப்பு…!!

அரசு பேருந்து மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவைகாவூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மகன் குமரன்(10). இவன்  அங்குள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்துள்ளான். இந்நிலையில் நேற்று காலையில் கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த குமரனின் மிதிவண்டி  மீது எதிரே வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக  மோதியது. இதில் படலத்த காயம் அடைந்த குமரனை அருகிலுள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் குமரன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நீச்சல் பழகுவதில் அவசரம்… சிறுவனுக்கு நேர்ந்த கதி… வீணான நான்கு மணிநேர முயற்சி… கள்ளக்குறிச்சியில் சோகம்…!!

நீச்சல் பழகுவதற்காக கிணற்றுக்கு சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள்  சுப்பிரமணியன்-அய்யம்மாள் தம்பதியினர்.  இவர்களுக்கு பிரியதர்ஷினி என்ற மகளும் தனுஷ்  என்ற மகனும் உள்ளனர்.  தனுஷ் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள விவசாய கிணற்றில் நீச்சல் பழகுவதற்காக தனுஷ், பிரியதர்ஷினி மற்றும் மேலும் 2 பேர் என நான்கு பேர் சேர்ந்து கிணற்றுக்கு சென்றுள்ளனர்.  அப்போது தனுஷிற்கு […]

Categories
உலக செய்திகள்

“சிறுவனின் கொடூர செயல்” எச்சரிக்கை விடுத்த அதிகாரி…. அடங்க மறுப்பு…. சுட்டு தள்ளிய போலீஸ்…!!!

அதிகாரியை கத்தியால் குத்திய 16 வயது சிறுவன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் உள்ள kukumsky நகரிலுள்ள உள்துறை அமைச்சகத்தின் வளாகத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் பெட்ரோல் குண்டு வீசி உள்ளான். இதனால் வளாகத்தின் கண்ணாடி துண்டுகள் சிதறி அங்கு தீப்பற்றி எரிவதை காவல்துறை அதிகாரி ஒருவர் பார்த்துள்ளார். அதன் பிறகு மீண்டும் வெளியில் இருந்து மர்ம நபர் ஒருவர் வளாகத்திற்குள்ளே பெட்ரோல் குண்டு வீசுவதை பார்த்த அதிகாரி அவரை விரட்டி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்… மின்சாரம் தாக்கி உயிரிழப்பு… !!

நாமக்கல் மாவட்டத்தில் 11 வயது சிறுவன் மின்கம்பம் வழியாக மின்சாரம் பாய்ந்ததால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் ரத்தீஷ் (11). இந்த சிறுவன் இன்று காலை அவரது வீட்டின் அருகில் உள்ள மின்கம்பத்தை பிடித்து விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று அந்த மின்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்ததால் சிறுவன் ரத்தீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், “இரண்டு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை நாடகமாடிய 13 வயது சிறுவன் உயிரிழந்த பரிதாபம்!

காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாளையம் அருகே தொலைக்காட்சியை பார்க்கக் கூடாது என பெற்றோர் கண்டித்ததால் அவர்களது 13 வயது மகன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாளையத்தில் வசித்து வரும்  நெசவுத் தொழிலாளி ஏகாம்பரம். இவருக்கு 1 மகளும், 2 மகன்களும் உள்ளனர். இவர்களது மகன்களில் ஒருவரான  13 வயதாகும் ஜெயச்சந்திரன் அடிக்கடி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே இருந்ததால் சிறுவனின்  பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மனம்முடைந்த சிறுவன்  வீட்டில் இருந்த நெசவு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

150 அடி ஆழ கிணற்றில் இருந்து கேட்ட அழுகுரல்… கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்.!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே  விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் 150 அடி ஆழம் உள்ள தண்ணீரில்லாத கிணற்றில் விழுந்து  பரிதாபமாக உயிரிழந்தான். தேனி மாவட்டம் பெரியகுளம் வடபுதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர். அவரது மகன் லோகேஷ் (4) அதே பகுதியைச் சேர்ந்த சிறுவன் பாண்டி (4). இவர்கள் இருவரும் நேற்று மாலை தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். அதன்பின் நீண்ட நேரமாகியும் சிறுவன் லோகேஷ் வீட்டிற்கு வரவில்லை, இதனால் பதறிப்போன சிறுவனின்  பெற்றோர், உறவினர்கள் சிறுவனை […]

Categories

Tech |