Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காலிக்குடங்களுடன் போராடிய பொதுமக்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து 1-வது வார்டு பகுதியான பெருமாள்புரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் காலி குடங்களுடன் ஊர் தலைவர் கருப்பசாமி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி கணேசன், துணை தலைவர் கல்யாண சுந்தரம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புன்னபாடி கிராமத்தில் தச்சு தொழிலாளியான கஜபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிர்மல்ராஜ்(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ராணிப்பேட்டையில் இருக்கும் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக நிர்மல்ராஜுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுவன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கலை நிகழ்ச்சியை பார்க்க சென்ற சிறுவன்…. மகனை கண்டித்த பெற்றோர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நெம்லிப்பட்டி கிராமத்தில் குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உதயவேந்தன்(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் உதயவேந்தன் அப்பகுதியில் நடந்த ஆடல், பாடல் கலை நிகழ்ச்சியை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனை அறிந்த உதயவேந்தனின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுவன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

பாட்டி வீட்டுக்கு செல்ல மறுத்த பெற்றோர்…. சிறுவன் எடுத்த விபரீத முடிவு….!!!!

கேரள மாநிலம் கோட்டயம் பாம்பாடி பகுதியில் சரத் மற்றும் சுனிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மாதவ்(12) என்ற மகன் உள்ளார். ஏழாம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று மாலை 4 மணி அளவில் மாணவர் பாட்டி வீட்டிற்குச் செல்ல பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளார். இதற்கு பெற்றோர் அனுமதி கொடுக்கவில்லை. அதனால் கோபமடைந்த சிறுவன் சமையலறைக்குச் சென்று மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அப்போது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

செல்போனை பிடுங்கிய பெற்றோர்…. தூக்கில் தொங்கிய 11 வயது சிறுவன்…. பரபரப்பு சம்பவம்….!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் சூரியன்ஷ் என்ற சிறுவன் செல்போனில் ஃபையர் பால் என்ற ஆன்லைன் விளையாட்டில் மூழ்கியது மட்டுமல்லாமல் அந்த விளையாட்டில் 6 ஆயிரம் ரூபாயை செலவழித்துள்ளான். இது தெரிய வந்ததையடுத்து சிறுவனை பெற்றோர் கண்டித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் சிறுவனிடம் இருந்து செல்போனை வாங்கி விளையாட்டை செல்போனில் இருந்து நீக்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைனில் விளையாட்டுகளை […]

Categories
உலக செய்திகள்

சிறுவன் செய்த கொடூரம்… குடும்பமே ரத்த வெள்ளத்தில் மிதந்த… நெஞ்சை உருக்கவைக்கும் சம்பவம்…!!

சிறுவன் ஒருவன் தன் பெற்றோர்களை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  வடக்கு சைப்பிரஸில் உள்ள Lefkonika என்ற நகரில் வசிக்கும் தம்பதிகள் Ibrahim cobanoglu (52), Bengu (48). இவர்களது மகன்கள் Erlap (18) மற்றும் Cinar cobanoglu(14) . இந்நிலையில் நள்ளிரவு 3 மணியளவில் Ibrahim மற்றும் Bengu ஆகிய இருவரும் அக்கம்பக்கத்தினரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களின் இளைய மகன் Cinar துப்பாக்கியால் தாக்கப்பட்டு பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் ரம்மி விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை …!!

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே ஆன்லைனில் ரம்மி விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் 14 வயது சிறுவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணவாளக்குறிச்சி அருகே கருமன் கூடல் பகுதியை சேர்ந்த ராஜகுமாரன் மகன் சஜன் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். செல்போனின் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகிவிட்ட மாணவன் சஜன் ரம்மி விளையாடி பணத்தை இழந்துள்ளான். இதற்காக வெளிநாட்டிலுள்ள தனது தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்த நிலையில் […]

Categories

Tech |