ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவன் தன்னுடைய தாய் இறந்தது தெரியாமல் நான்கு நாட்கள் தன்னுடைய தாயின் சடலத்தோடு வாழ்ந்து வந்துள்ளார். கணவனை இழந்த ராஜலட்சுமி தன்னுடைய 10 வயது சிறுவனுடன் திருப்பதி வித்யா நகரில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று அவருடைய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்த போது தலையில் காயத்துடன் ராஜலட்சுமி இறந்து கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த […]
