கடலூர் வண்ணாரப்பேட்டை பாளையத்தில் 47 வயதான அரசு ஊழியர் வசித்து வருகிறார். இவருக்கு மகனும், மகளும் உள்ளனர். இவரும், 19 வயதுடைய கல்லூரி செல்லும் மகளும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் பின்பக்க கதவை மூடாமல் வராண்டாவில் தூங்கி உள்ளனர். அவரது மூத்த மகன் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் அரசு ஊழியர் வீட்டில் பின் பக்க கதவை திறந்து உள்ளே வந்த 15 வயதுடைய சிறுவன் நகைகள் மற்றும் […]
