இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதலில் உயிரிழந்த சிறுவனின் இறுதிச்சடங்கின் போது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலை நோக்கி, ஹமாஸ் அமைப்பினர், காசா முனையிலிருந்து ராக்கெட் தாக்குதல் நடத்தியதில் Ido Avigal என்ற 5 வயது சிறுவன் உயிரிழந்தார். அவரது தாய் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதனைத்தொடர்ந்து சிறுவனின் இறுதிச்சடங்கு, Kiryat Gat என்ற நகரில் நடந்துள்ளது. அப்போது திடீரென்று ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரிக்கை மணி ஒலிக்கபட்டுள்ளது. இதனால் இறுதி சடங்கில் பங்கேற்ற […]
