பள்ளி சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய மர்மநபரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். லண்டனில் கிழக்குப் பகுதியில் கடந்த 2ஆம் தேதி மாலை 7.30 மணியளவில் ஒரு சிறுவன் பள்ளி சீருடை அணிந்து பேருந்தில் அமர்ந்த நிலையில் அவன் அருகில் சென்று மர்ம நபர் ஒருவர் உட்கார்ந்து உள்ளார். அதன் பின்பு அந்த சிறுவனிடம் பேசியவாறே அவனிடம் தவறுதலான வார்த்தைகளை உபயோகித்துள்ளார். இதனையடுத்து அச்சிறுவனின் மீது பாலியல் ரீதியாக துன்பம் கொடுத்துள்ளார். அப்போது அந்த சிறுவன் அவன் கையில் […]
