மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி மாவட்டத்திற்கு சென்றிருந்தார். அப்போது பத்ரி பிரசாத் பாண்டா என்ற 7 வயது சிறுவன் மத்திய அமைச்சரிடம் ஒரு மனு கொடுத்தார். அதில் எங்கள் ஊரில் முன்னதாக ரயில் பாதையை கடப்பதற்கு ரயில்வே லெவல் கிராசிங் இருந்தது. தற்போது எங்கள் கிராமத்தில் கீழ் பாலம் அமைக்கப்பட்டதால் லெவல் கிராசிங் மூடப்பட்டது. அந்த கீழ் பாலம் எங்கள் கிராமத்தில் இருந்து 1/2 கிலோமீட்டர் தள்ளி […]
