சிறுவனிடம் செல்போன் பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுத் தெருவில் பிச்சையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லூகாஸ் கிளிண்டன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி முத்து நகர் கடற்கரை பகுதியில் 16 வயது சிறுவன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த லூகாஸ் கிளிண்டன் திடீரென 16 வயது சிறுவனிடம் செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதுகுறித்து வடபாகம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]
