Categories
உலக செய்திகள்

10வயசு சிறுமியை தொட்டு…. மோசமாக நடந்த இளைஞன்… கனடாவில் பரபரப்பு …!!

10 வயது சிறுமியிடம் தவறாக நடந்த டீன் ஏஜ் இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் கனடாவின் தென்கிழக்குப் பகுதியில் இருக்கும் கேல்ரியை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை அன்று பள்ளி செல்ல காலை 8 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அச்சமயம் சிறுமியை டீன்ஏஜ் இளைஞர் ஒருவர் வழிமறித்து அவரிடம் மோசமாக நடந்துள்ளார். பின்னர் அங்கிருந்து சென்ற மாணவி தனது பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடம் அந்த இளைஞன் செய்த செயலை கூறியுள்ளார். இதுகுறித்து […]

Categories
தேசிய செய்திகள்

தடுக்க முயன்ற அம்மா… பிடிவாதமாக புற்று நோயாளிகளுக்கு முடியை நன்கொடையாக வழங்கிய 10 வயது சிறுமி…!!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறுமி தான் ஆசையாக வளர்த்த முடியை நன்கொடையாக கொடுத்த செயல் பாராட்டுகளை குவித்து வருகிறது. குஜராத் மாநிலத்தில் இருக்கும் சூரத்தை சேர்ந்த சிறுமியான தேவனா என்பவர் சிறுவயது முதலே தனது தலைமுடியை மிகவும் நீளமாக வளர்த்து வந்தார். இந்நிலையில் புற்றுநோயால் அவதிப்பட்டு பெண்கள் தங்களின் தலைமுடியை இழந்து வேதனை படுவதை பார்த்த தேவனா தான் ஆசையாக வளர்த்து வந்த முடியை அவர்களுக்காக நன்கொடை வழங்க முடிவு செய்தார். இதனால் தனது 30 அங்குல […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குளிர்பானத்தில் மயக்க மருந்து… சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்… போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

 சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து  கலந்து கொடுத்து கர்ப்பமாக்கிய இளைஞரை   காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டனர். நாகப்பட்டணத்தின் திருமருகல் அருகே தெற்குனேரி ஜீவா நகரில் வசித்து வருபவர் ராஜேஷ்.29 வயதான அவர் கொத்தனார் பணி செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் ராஜேஷ்க்கு பழக்கம் ஏற்பட்டது. சம்பவம் நடந்த அன்று சிறுமியின் பெற்றோர்கள் பணிக்கு சென்று விட்டனர். சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ராஜேஷ் அங்கு சென்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சிறுமி… “4 வருடமாக” உதவி வரும் பிரதமர் மோடி…!!

பிரதமர் மோடியின் உதவியால் நான்கு வருடமாக திருவாரூர் மாவட்ட சிறுமி கல்வி பயின்று வருகிறார். திருவாரூர் மாவட்டம் திரு.வி.க நகரைச் சேர்ந்தவர் குணசேகரன். இவருக்கு ரக்ஷிதா என்ற ஒரு மகள் இருக்கிறார். 2016 – ம் ஆண்டு திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படிக்க ஆசைப்பட்டு ரக்ஷிதா விண்ணப்பித்துள்ளார். ஆனால், பள்ளி நிர்வாகம் ரக்ஷிதாவின் விண்ணப்பத்தை நிராகரித்து விட்டது. இதனால் சிறுமி பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதினார். […]

Categories
உலக செய்திகள்

காட்டுப்பகுதியில் நடந்துசென்ற சிறுமி… வேகமாக வீசிய காற்று… பின் நடந்த சோகம்..!!

நடந்து சென்ற சிறுமியின் தலையில் மரம் விழுந்து அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டனை சேர்ந்த மைசி எனும் 8 வயது சிறுமி சிட்டிங்போன் பகுதியில் உள்ள மரங்கள் நிறைந்த இடத்தில் தனது தோழியுடன் நடந்து சென்றுள்ளார். அச்சமயம் மிகவும் கடுமையாக காற்று வீசியுள்ளது. இதனால் பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து நடந்து சென்று கொண்டு இருந்த மைசியின் தலையில் விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவ குழுவினர் […]

Categories
உலக செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை… பாகிஸ்தான் நபர் கைது..!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாகிஸ்தான் நபரை போலீசார் கைது செய்துள்ளனர். துபாயில் பாகிஸ்தானை சேர்ந்த தம்பதி 8 வயது மகளுடன் வசித்து வந்தனர். அவர்கள் தங்களது வீட்டின் ஒரு பகுதியை இரும்பு வேலை பார்த்து வந்த பாகிஸ்தானை சேர்ந்த 33 வயது வாலிபருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளனர். இதில் சமையலறை மட்டும் பொதுவான பகுதியாக இருந்துள்ளது. சம்பவத்தன்று 8 வயது சிறுமி உணவை எடுப்பதற்காக சமையலறைக்குள் சென்றிருக்கிறார். இதை பார்த்த குடிபோதையில் இருந்த வாலிபர் அந்த சிறுமியை […]

Categories
தேசிய செய்திகள்

“முதலில் டான்ஸ் ஆடு… அப்புறம் எப்ஐஆர் போடலாம்” … கண்டிஷன் போட்ட ஆய்வாளர்… அதிர்ச்சியான சிறுமி…!!

காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்ற சிறுமியை நடனமாட சொன்ன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம் தபேலி பகுதியில் உள்ள கோவிந்த நகரை சேர்ந்த 16 வயது சிறுமி, தனது குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். சிறுமியின் குடும்பத்தினர் கோயில்களில் பஜனை செய்யும் தொழிலை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில், சிறுமி வசித்து வரும் வீட்டின் உரிமையாளரின் மருமகன் அனுப் யாதவ், அவர்களை வீட்டை காலி செய்ய வற்புறுத்துவதோடு மட்டுமின்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்… விளையாடி அசத்தும் சிறுமி…!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி அடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட்டை அடித்து சிறுமி ஒருவர் அசத்தி வருகிறார். சிறுமி ஒருவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அடிக்கும் ஹெலிகாப்டர் சாட்டை விளையாடி அசத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாரி ஷர்மா என்கிற சிறுமி குறித்த வீடியோவை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஆகாஷ் சோப்ரா ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் ” நம் பரி ஷர்மா. திறமைவாய்ந்த சிறுமி அல்லவா அவர் ?” […]

Categories
உலக செய்திகள்

புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி… காலை அகற்ற முடிவெடுத்த மருத்துவர்கள்… பின் தந்தை செய்த செயல்… பேரதிர்ச்சியில் தாய்..!!

பெற்ற மகளை கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் தெற்கு புளோரிடா மாகாணத்தை சேர்ந்த தந்தை ஒருவர் தனது 14 வயது மகளை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இத்தகைய கொடும் சம்பவம் நடக்கும் வேளையில் சிறுமியின் தாய் சமையலறையில் சமைத்துக் கொண்டு இருந்துள்ளார். கொல்லப்பட்ட சிறுமி சில நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். சிறுமியின் தொடை பகுதியில் புற்றுநோய் ஏற்பட்டிருந்தால் வரும் 28ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

சிகிச்சைக்கு வந்த 14வயது சிறுமி…. எல்லை மீறிய மருத்துவர் மீது பாய்ந்த போக்ஸோ …!!

14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த மருத்துவரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள பிவான்டி என்ற பகுதியில் மருத்துவர் ஒருவர் சொந்தமாக கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், சென்ற மாதம் 31ம் தேதி தனது கிளினிக்கிற்கு வந்த 14 வயது சிறுமிக்கு சிகிச்சையளித்துக் கொண்டிருந்த மருத்துவர், அங்கு வேலைப்பார்க்கும் ஊழியர்களை வெளியே போகச் சொல்லி விட்டு, சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அந்தச் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கேம் விளையாட சொல்லித் தருகிறோம்” 8 வயது சிறுமியிடம் பாலியல் வன்புணர்வு முயற்சி…. போக்சோ சட்டத்தில் 4 சிறுவர்கள் கைது…!!

சிறுமியிடம் செல்போன் விளையாட சொல்லித் தருவதாகக் கூறி பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி செய்த நான்கு சிறுவர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே உள்ள கக்கன் நகரைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர், வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் சிறுமியிடம் செல்போனில் விளையாட சொல்லி கொடுப்பதாக கூறி தனியாக அழைத்துச் சென்று  நான்கு சிறுவர்களும் சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி […]

Categories
உலக செய்திகள்

குடிபோதையில் கார் ஓட்டிய பெண்… பறிபோன 8 வயது சிறுமியின் உயிர்.. குடும்பத்தினர் உருக்கம் ..!!

ஒரு கார் விபத்தில் உயிரிழந்த 8 வயது சிறுமியினுடைய புகைப்படம் வெளியாகி உள்ள நிலையில் அது குறித்து குடும்பத்தார் உருக்கமாக பேசியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கனடாவில் உள்ள லண்டன் நகரில் Nihal Toor என்ற 8 வயது சிறுமி தனது தாய், பாட்டி மற்றும் உறவினர்களுடன் காரில் சில நாட்களுக்கு முன்னர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த கார் வேகமாக nihal Toor வந்த கார் மீது மோதியுள்ளது. இதில் சிறுமி nihal படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

விளையாட்டை தவிர்த்துவிட்டு… விவசாயத்தில் இறங்கிய 6 வயது சிறுமி…. தந்தை பெருமிதம்… வைரலாகும் ஏர் உழும் புகைப்படம்.. ..!!

பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் தன் தந்தைக்கு உதவியாக விவசாய வேலை பார்க்கும் சிறுமியின் ஏர் உழும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில் ஏராளமானோர் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். மேலும் பள்ளி கல்லூரிகள் கல்வி மையங்கள் மூடப் பட்டிருப்பதால் மாணவ, மாணவிகள்  விளையாடி நேரத்தை கழித்து வருகிறார்கள். இந்த வகையில் ஆறு வயது சிறுமி ஒருவர் தந்தைக்கு உதவியாக விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கோலார் மாவட்டம் […]

Categories
உலக செய்திகள்

பராமரிப்பாளர் கண்காணிப்பில் இருந்த சிறுமி… திடீரென தப்பியோட்டம்… பொதுமக்கள் உதவியை நாடிய போலீஸ் ..!!

பராமரிப்பாளரிடம் இருந்து தப்பி ஓடி சென்ற சிறுமியை கண்டுபிடிக்க போலீசார் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர். கனடாவில் உள்ள கோஹரனே நகரை சேர்ந்தவர் டியானா (Tianna TT Medicine shield) என்ற 13 வயது சிறுமி கடந்த 19 ஆம் தேதி அவரை பராமரித்துக்கொண்டிருந்தவரின் கண்ணில் இருந்து திடீரென தப்பி ஓடியுள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் சிறுமி குறித்து அடையாளமாக டியானா 5 அடி உயரம் கொண்டவர், பழுப்புநிற கண்கள் கொண்டவர் அதோடு அவர் கடைசியாக சாம்பல் நிற […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கல்யாண ஆசை காட்டி….. 16 வயது சிறுமி கடத்தல்….. போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது….!!

கோயம்புத்தூர் அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டி கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் போத்தனூர் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின் அவர் பணிபுரிந்த கம்பெனிக்கு செல்லாத காரணத்தினால் அவர் வசிக்கும் பகுதிக்கு அருகில் இருக்கக்கூடிய விளையாட்டு மைதானத்தில் நண்பர்களுடன் இவர் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். இந்நிலையில் கிரிக்கெட் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விளையாட சென்றது குற்றமா…? 7 வயது சிறுமி மரணம்…. கொடூரர்கள் யார்…? போலீஸ் விசாரணை….!!

தூத்துக்குடி அருகே 7 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கல்வலை கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகள் முத்தாள். 7 வயதே ஆன இவர் காலையில் வெளியே விளையாட சென்றவர் பிறகு வீட்டிற்கு வரவில்லை என்றதும், அவரைத் பெற்றோர்கள் தேட ஆரம்பித்துள்ளனர். பிறகு கல்வலை பகுதிக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத சிறுமியின் உடல் கிடப்பதாக காவல் நிலையத்தில் தகவல் […]

Categories
கடலூர் கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வறுமையை விட கொடுமை…. சிறுவன் போல் வேடமணிந்து…. டீ விற்ற சிறுமி….!!

தனது குடும்பத்தின் வறுமையைப் போக்குவதற்காக சிறுமி செய்த செயல் தமிழக மக்களை கண்கலங்க செய்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், அரசுப்பள்ளிகளில் தனது பள்ளிப் படிப்பை படித்து வரும் மாணவ மாணவிகளில் பலர், தங்களது குடும்ப சூழ்நிலை காரணமாக ஊரடங்கில் வேலைக்கு சென்று வரும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஐந்து வருடங்களுக்கு முன் தந்தையை இழந்த தனது குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதை […]

Categories
உலக செய்திகள்

கொலை செய்யப்பட்ட சகோதரி…. ரத்த வெள்ளத்தில் தாய்…. அழுதுகொண்டே ஓடிவந்த சிறுவன்…. அதிர வைத்த சம்பவம்…!!

மகளை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன்  தலைநகரான  லண்டன் mitchim-ல் உள்ள வீடு ஒன்றில் நேற்று 5 வயது சிறுமி ஒருவர் கத்தி குத்துப்பட்டு உயிரிழந்ததாகவும் அவர் தாயார் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.இந்நிலையில் மரணம் அடைந்த சிறுமி sayagi sivanantham என்றும் சிகிச்சையில் இருக்கும் சிறுமியின் தாயாரின் பெயர் sutha karunanantham(35) என்றும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பிரபல ஆங்கில ஊடகம் […]

Categories
உலக செய்திகள்

இன ரீதியாக கிண்டல்… தற்கொலை செய்த சிறுமி… நீதி கேட்டு ஆயிரக்கணக்கானோர் பேரணி..!!

இனரீதியாக கிண்டல் செய்யப்பட்டதால் சிறுமி தற்கொலை செய்த சம்பவத்தில் நீதி கேட்டு ஏராளமானோர் பங்கேற்று பேரணி மேற்கொண்டனர்  கடந்த வருடம் ஜூன் மாதம் 27ஆம் தேதி லண்டன் லாங்க்சில் இருக்கும் இர்வெல் ஆற்றில் 12 வயது சிறுமி சுக்ரி குதித்து தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து அவரது தாய் கூறுகையில் இனரீதியாக தனது மகள் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானதே அவள்  தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால் காவல்துறையினர் இது குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

4 ஆண்டுகள் நடந்த கொடூரம்… தற்கொலைக்கு முயன்ற 2 சிறுமிகள்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி..!!

இரண்டு சிறுமிகளின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது கேரளாவை சேர்ந்த 2 சிறுமிகள் ஆற்றில் குதித்து தற்கொலை முயற்சி செய்துள்ளனர் இதனை அறிந்த காவல்துறையினர் சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்டு அவர்களது செல்போனை கைப்பற்றி சோதனை செய்துள்ளனர். ஒரு சிறுமியிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் முண்டகாயம் பகுதியை சேர்ந்த ராகுல் ராஜ், மகேஷ், ஆனந்த் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மொபைல் போனை சோதனை […]

Categories
உலக செய்திகள்

நள்ளிரவில் சாலையில் நடந்து சென்ற சிறுமி மரணம்… காரால் மோதிவிட்டு நிறுத்தாமல் சென்ற நபர் கைது..!!

சாலையில் நடந்து சென்ற 16 வயது சிறுமி கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் கனடாவில் இருக்கும் பிராம்டன் நகரில் 16 வயது  சிறுமியான டயானா மானன் க்ரீன் ஸ்ட்ரீட் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதி விட்டு நிற்காமல் போய்விட்டது. அந்த நேரம் அவ்வழியாக வாகனத்தில் வந்த நபர் ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் இருந்த டயானாவை பார்த்து […]

Categories
தேசிய செய்திகள்

தாய் கண் முன்னே சிறுமி காரில் கடத்தல் – ஹரியானாவில் அதிர்ச்சி சம்பவம் …!!

தாய் கண் முன்னரே ஹரியானாவில் சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அரியானா மாநிலத்தில் இருக்கும் ஜஜ்ஜார் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தையல் பயிற்சி முடித்து விட்டு தனது தாயுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவ்வழியாக வந்த காரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிறுமியை தாயின் கண் முன்னரே கடத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் தனது மகளை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் கார் வேகமாக சென்றதால் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் என்ன நடக்கிறது…. ! துப்பாக்கி முனையில் சிறுமி கடத்தல் …!!

பாகிஸ்தானில் சிறுபான்மையினரான கிறிஸ்தவ சிறுமியை இஸ்லாமியர்கள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் லாகூர் நகரில் சிறுமி ஒருவர் வேலைக்கு செல்ல தொழிற்சாலை வாகனத்திற்காக காத்திருந்த சமயம் திடீரென வந்த கும்பல் அவரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளது. பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் வசித்து வரும் சிறுபான்மையினரான கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த பெண்கள் இஸ்லாமியர்களுக்கு இலக்காக   இருக்கின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் கூறும்பொழுது எதற்காக எங்கள் சகோதரிகளுக்கு, மகள்களுக்கு இதுபோன்று நடக்கிறது. அவர்கள் வெளியே […]

Categories
உலக செய்திகள்

“என்னுடன் வா காரில் ஏறு” அழைத்த மர்ம நபர்…. சிறுமி செய்த துணிகர செயல்…!!

சைக்கிள் ஓட்டிக்கொண்டு இருந்த சிறுமியிடம் என்னுடன் வந்து காரில் ஏறு என்று சொன்ன மர்ம நபரை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர் கனடாவில் Vancouver என்ற பகுதியில் மாலை 3 1/2 மணி அளவில் 12 வயது சிறுமி ஒருவர் சாலையில் மிதி வண்டி ஓட்டிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர் ஒருவர் சிறுமியின் அருகில் சென்று கவரும் வகையில் பேச்சுக் கொடுத்துள்ளார். பின்னர் சிறுமியிடம் என்னுடன் வா காரில் ஏறு என கூறியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

தெலங்கானாவில் இருந்து சொந்த ஊருக்கு 150கி.மீ நடந்தே சென்ற 12 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!

தெலுங்கானாவில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து சத்தீஸ்கரில் உள்ள தனது சொந்த ஊரான பிஜாப்பூர் மாவட்டத்திற்கு 150 கிலோமீட்டர் நடை பயணம் மேற்கொண்ட 12 வயது சிறுமி உயிரிழந்தார். தெலுகானாவில் இருந்து சுமார் 11 பேர் சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூருக்கு நடந்தே வந்துள்ளனர். கண்ணிகுடா கிராமத்தில் மிளகாய் வயல்களில் பணிபுரியும் ஜாம்லோ மக்தாம் மட்டும் சிறுமியின் ஊரை சேர்ந்த ஒரு மக்கள் குழு கடந்த ஏப்ரல் 15ம் தேதி தங்களது சொந்த ஊருக்கு நடக்கத்தொடங்கினர். இவ்ரகள் கடந்த ஏப்ரல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மேட்டுப்பாளையம் அருகே சோகம்.. மாணவி விஷம் குடித்து தற்கொலை..!!

7ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அறிவொளி நகரை சேர்ந்த பிரபுவின் மகள் பூவிகா,  அவர் அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அணைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் வீட்டில் இருந்த பூவிகா நேற்று திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கண்ணீர் மல்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிறுமியை சீரழித்து…. தூக்கி வீசிய கொடூரன்…. மதுரவாயலில் சோகம் ….!!

சென்னை மதுரவாயலில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று தான் டெல்லி நிர்பயா வழக்கில் பாலியல் செய்த குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம்  மறக்கப்படுவதற்குள் இப்படி ஒரு கொடூரம் அரங்கேறியுள்ளது. சென்னை மதுரவாயல் எம்எம்டி காலனியை சேர்ந்தவர் சீனிவாசன் . ராஜஸ்தானை சேர்ந்த இவர் பானிபூரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய ஒரே மகளான 10 வயது சிறுமியை நேற்று இரவு வீட்டில் இயற்கை உபாதை […]

Categories

Tech |