Categories
மாநில செய்திகள்

சிறுமி பாலியல் வழக்கு…. குற்றவாளிக்கு 70 ஆண்டுகள் சிறை தண்டனை…. இது அல்லவா தீர்ப்பு….!!!!

திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த ஒரு சிறுமி அதே பகுதியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி அப்பகுதியை சேர்ந்த நவரசன் என்பவர் சிறுமியை தனியாக வீட்டுக்கு அழைத்துச் சென்று கத்தியை காட்டி மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார். நடந்ததை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதையடுத்து சிறுமி நடந்ததை பெற்றோரிடம் கூறினார். உடனே இந்த சம்பவம் குறித்து மகளிர் போலீசாரிடம் புகார் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுமி பாலியல் வழக்கு…. தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்பளித்துள்ளார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் தங்கசாமி என்ற நியூட்டன் என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவர் கடந்த 2020ஆம் ஆண்டில் அதே பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

6 வயது சிறுமி பாலியல் வழக்கு…. முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்பளித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் மோடமங்கலத்தை அடுத்துள்ள வால்ராஜபாளையம் பகுதியில் பழனிச்சாமி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் கடந்த 2019 ஆம் ஆண்டில் 6 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமி பாலியல் வழக்கு… ஆட்டோ டிரைவர் கைது… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

சிறுமியை திருமணம் செய்துகொண்டு பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள சூரியகவுண்டம்பாளையம் பகுதியில் தங்கராசு என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 2016ஆம் ஆண்டு திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த 17 சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக திருச்செங்கோடு டவுன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுமி பாலியல் வழக்கு… வாலிபர் போக்சோவில் கைது… நீதிமன்றத்தில் அதிரடி தீர்ப்பு…!!

சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள தாமரைகுளம் பகுதியில் டேனியல் ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் 17 வயது மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019 ஆண்டு சிறுமியுடன் ஆசை வார்த்தைகள் கூறி வலுகட்டாயமாக கடத்தி சென்றுள்ளார். இதனையடுத்து கம்பம் பகுதியில் உள்ள விடுதிக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமை… 6 வருடங்களாக நடந்த வழக்கு… நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள குப்புச்சிபாளையம் அருகே மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான இவர் அப்பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு மணிகண்டன் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து சிறுமியை அழைத்து கொண்டு மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் சிரம் கர்பமாக இருப்பது […]

Categories
மாநில செய்திகள்

இவ்வாறு செய்தால் தேர்வில் பாஸ் போடுவேன்… நம்பி சென்ற மாணவி… ஆசிரியர் செய்த கொடூரம்..!!

மகாராஷ்டிராவில் கடந்த 2015 ஆம் வருடத்தில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு தற்போது 3 வருடங்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  கடந்த 2015 வருடத்தில் மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் உள்ள நேருள் என்ற பகுதியில்  வசிக்கும் எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாட்டுத்தனமாக இருந்துள்ளார். இதனால் சிறுமியின் வகுப்பு ஆசிரியர் ஒருவர் தன் வீட்டிற்கு டியூஷன் வருமாறு கூறியிருக்கிறார். எனவே வகுப்பு ஆசிரியரிடம் டியூஷனுக்கு சென்றால் நம்மை தேர்ச்சி பெற […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி! சிறுமி பாலியல் வழக்கு…. மீண்டும் பரபரப்பு தீர்ப்பு…!!

சிறுமியின் பாலியல் வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் மீண்டும் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நாட்டில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. எனவே பெண்குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இவ்வாறு பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக நீதிமன்றம் பல சட்டங்களை இயற்றி வருகிறது. இந்நிலையில் சிறுமிகளின் கைகளைப்பற்றி ஒருவரின் பேண்ட் ஜிப்பை திறக்க செய்வது போக்சோ சட்டத்தில் பாலியல் குற்றத்தில் வராது என மும்பை உயர்நீதிமன்றம் […]

Categories
மாநில செய்திகள்

திண்டுக்கல் சிறுமி பாலியல் வழக்கு… உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு… தமிழக அரசு அதிரடி…!!!

திண்டுக்கல் அருகே 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள குரும்பபட்டி என்ற பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் தேதி வீட்டில் தனியாக இருந்த போது, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கு திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கடந்த […]

Categories

Tech |