Categories
தேசிய செய்திகள்

கொய்யாப்பழம் பறிக்க வந்த சிறுமி பலாத்காரம்….. 51 வயது நபருக்கு….. 6 ஆண்டுகள் சிறை…..!!!!!

கொய்யாப்பழம் பறிக்க வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 51 வயது நபருக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. கோழிக்கோடு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1.75 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இரிங்கலைச் சேர்ந்த கொட்டகுன்னும்மாள் அப்துல் நசாரி (51) என்பவருக்கு சிறப்பு விரைவு நீதிமன்ற நீதிபதி டி.பி. அனில் தண்டனை வழங்கினார். போக்சோ மற்றும் பட்டியலின சாதிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டனை […]

Categories
தேசிய செய்திகள்

4 1/2 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்…. 9 வயசு சிறுவன் இப்படியா…? உச்சகட்ட அதிர்ச்சி….!!!

மும்பையை அடுத்த தானே மாவட்டம் உல்லாஸ்நகரை சேர்ந்த 9 வயது சிறுவன் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த 4½ வயது சிறுமியை சம்பவத்தன்று விளையாட அழைத்து சென்றுள்ளார். அப்போது அவன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. வீட்டிற்கு வந்த சிறுமி தனது பிறப்பு உறுப்பில் வலி இருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இது பற்றி பெற்றோர் விசாரித்தபோது, விளையாட அழைத்து சென்ற 9 வயது சிறுவன் தான் இந்த விபரீத செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இது பற்றி […]

Categories
தேசிய செய்திகள்

உடை மாற்றிய 17வயது சிறுமி…. வீடியோ எடுத்த 23…. அடுத்தடுத்து நடந்த கொடூரம்…!!!

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா சக்கராயபட்டணா கிராமத்தில் வசித்து வந்த 17 வயது சிறுமி. இவர் சம்பவத்தன்று தனது வீட்டில் துணி மாற்றும் போது அப்பகுதியை சேர்ந்த  அனில் நாயக்(வயது 23) என்பவர் ஜன்னல் வழியாக அப்பெண் ஆடை மாற்றுவதை பார்த்துள்ளார். மேலும் தனது செல்போனில் வீடியோ எடுத்ததுமட்டுமல்லாமல் அதை வைத்து அப்பெண்ணை மிரட்டி தனது ஆசைக்கு இணங்குமாறு கூறியுள்ளார். இதனால் பயந்து போன சிறுமி அவரது வார்த்தைக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அனில்நாயக், அப்பகுதியை சேர்ந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நெசவாளரின் வெறிச்செயல்… வீட்டை சூறையாடிய குடும்பம்…. கைது செய்த காவல் துறையினர்..!!

சேலம் மாவட்டத்தில் சிறுமியை கற்பழித்த தொழிலாளி தஞ்சம் அடைந்திருந்த முதியவரின் வீட்டை சிறுமியின் குடும்பத்தினர் சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தாரமங்கலம் பகுதியில் கீழ்மாட்டையாம்பட்டி பகுதியில் 9 வயது சிறுமியை தனபால் என்ற நெசவுத் தொழிலாளர் கற்பழித்து வெட்டிக் கொன்றுள்ளார். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் வீட்டில் தஞ்சம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடூரம்…. போக்சோ சட்டத்தில் கைதான வாலிபர்… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் 25 ஆயிரம் அபராதமும் விதிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நெடுவாசல் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். கூலி வேலை செய்துவரும் பாலமுருகன் கடந்த 2009 ஆம் ஆண்டு 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததால் அச்சத்தில் சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் சிறுமியின் பெற்றோர்கள் ஆலங்குடியிலுள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதுக்குறித்து வழக்கு தொடர்ந்த காவல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“15 வயது சிறுமி பலாத்காரம்” இன்ஸ்பெக்ட்டர் பணியிடை நீக்கம்…. சென்னையில் பரபரப்பு…!!

சிறுமி ஒருவரை போலீஸ் இன்ஸ்பெக்ட்ர் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் 15 வயது சிறுமி ஒருவரை வியாசர்பாடியை சேர்ந்த சங்கீதா(22), மதன்குமார், செல்வி, தங்கை சத்யா ஆகியோர் விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து நடந்த விசாரணையில் இதுபோல இவர்கள் பல சிறுமிகளை மிரட்டி துன்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபத்தி வந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த வழக்கில்  கார்த்திக், மகேஸ்வரி, திவ்யா உள்ளிட்ட விபசார தரகர்கள் 10 பேரை காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

அசாமில் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து கொலை – 10ம் வகுப்பு மாணவர்கள் 7 பேர் கைது!

அசாமில் 12 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டு மரத்தில் தொடங்கவிடப்பட்ட பகீர் சம்பவம் அங்கு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அசாம் மாநிலம் பிஸ்வநாத் மாவட்டத்தின் சக்லா கிராமத்தில் கடந்த சனிக்கிழமை 12 வயது சிறுமி மரத்தில் தூக்கிலிடப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது பிரேத பரிசோதனையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இந்த சம்பவம் அம்மாநிலத்தையெ உலுக்கியது. வெள்ளிக்கிழமை இரவு சிறுமியை […]

Categories

Tech |