Categories
மாநில செய்திகள்

“இனி யாரும் என்னை ஒதுக்க மாட்டார்கள்”….. சிறுமி டான்யா உருக்கம்….!!!!

அறுவை சிகிச்சை மூலமாக தனது கண்ணம் சரியானது தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக சிறுமி டான்யா தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி கூறியுள்ளார். திருவள்ளுவர் மாவட்டம், ஆவடி, வீராபுரம் ஸ்ரீவாரி நகர் பகுதியில் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் சௌபாக்யா ஆகியோரின் மூத்த மகள் டான்யா. இவருக்கு ஒன்பது வயதாகின்றது. அரசினர் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வரும் இவர் அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு ஒரு பக்க கண்ணம் முழுவதும் சிதைந்த நிலையில் அவதிப்பட்டு வந்தார். […]

Categories

Tech |