Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“சிறுமியை கர்ப்பமாகிய இளைஞர்”…. மீண்டும் பாய்ந்தது போக்சோ….!!!!!!

ஜாமீன் மூலம் வெளியே வந்தவர் சிறுமியை கர்ப்பமாகியதால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே இருக்கும் சேபட்டி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சென்ற 2020 ஆம் வருடம் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார். பின் இவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜாமின் மூலம் வெளியே வந்தார். இந்த நிலையில் அதே சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை […]

Categories
தேசிய செய்திகள்

அடச்சீ…! அண்ணனே தங்கையை கர்ப்பமாக்கிய கொடூரம்…. மூடி மறைத்த குடும்பம்…!!!!

ஆந்திர மாநிலம் நெல்லூரை அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயதான விவசாயி. இவரின் முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வேறொருவருடன் வாழ்ந்து வருகிறார். இந்த தம்பதிக்கு பிறந்த 2 ஆண் பிள்ளைகள் விவசாயுடன் வளர்ந்து வருகின்றனர். முதல் மனைவி பிரிந்து சென்றதை அடுத்து விவசாயி ஏற்கெனவே மணமாகி 12 வயதில் பெண் குழந்தையுடன் இருக்கும் பெண்ணை 2வதாக திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இருவரும் சேர்ந்து எப்போதும் விவசாய நிலத்துக்கு செல்வது வழக்கம். அந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

12 வயது சிறுமியை கர்பமாக்கிய வாலிபர்…. அதிர்ச்சியில் பெற்றோர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மணவாளக்குறிச்சி அருகே பரப்பற்று இளந்தோப்புவிளை பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் முட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் மீன் சுமக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குழித்துறை பகுதியில் 13 வயது மாணவி ஒருவர் பாட்டி வீட்டில் தங்கியிருந்து 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவிக்கும், குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் குமார் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி மாணவி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பரிசோதனைக்கு சென்ற சிறுமி…. மருத்துவர்கள் அளித்த புகார்…. வாலிபர் போக்சோவில் கைது….!!

சிறுமியை திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியில் மணிகண்டன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் 17 வயது சிறுமியை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது அந்த சிறுமி கர்பமாக உள்ள நிலையில் அவரை பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு 18 வயதை பூர்த்தி அடையாததை அறிந்த மருத்துவர்கள் உடனடியாக ராசிபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி… போலீஸ் நடவடிக்கை… வாலிபர் போக்சோவில் கைது…!!

சிறுமியை திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள ஓலபாளையம் கிராமத்தில் அருண்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கும் வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்து கொண்டு மோகனூரில் வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து அருண்குமார் சிறுமியை பாலியல் பலத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்பமடைந்துள்ளர். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

17 வயது சிறுமி கர்ப்பம்… தாய் பரபரப்பு புகார்… வாலிபருக்கு வலைவீச்சு..!!

பெரம்பலூரில் ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எசனை கிராமத்தில் பாரதி (21) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த சிறுமி கர்ப்பம் ஆகியுள்ளார். இது தொடர்பாக பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]

Categories

Tech |