ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் பலமுறை கருமுட்டை எடுக்கப்பட்டு விற்பனை செய்த விவகாரத்தில் ஈரோட்டில் உள்ள சுதா என்று தனியார் மருத்துவமனை ஸ்கேன் மையங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அதுமட்டுமில்லாமல் மருத்துவமனையில் புதிய நோய்ளிகளை சேர்க்கக்கூடாது என்றும், சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளை 15 நாட்களில் டிஸ்ஜார்ச் செய்ய வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டது. மேலும் கருத்தரித்தல் மருத்துவமனையில் பதிபை சஸ்பென்ஸ் செய்ததும் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுகளை எதிர்த்து தனியார் மருத்துவமனை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு […]
