Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு மறுத்த சிறுமி….. இறப்பில் நீடிக்கும் மர்மங்கள்….. பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை…..!!!

மர்மமான முறையில் இறந்து கிடந்த சிறுமியின் உடலிலும் அரளி விதை விஷம் கலந்திருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. சேலம் மாவட்டத்தில் உள்ள பெரிய கவுண்டாபுரம் பூமரத்து காட்டு பகுதியில் கூலி தொழிலாளியான அறிவழகன்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சியாமளா(36) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஸ்ரீதேவி(17), கோமதி(15) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்த ஸ்ரீதேவியை அதே பகுதியில் வசிக்கும் சம்பத் என்பவர் திருமணம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தலை சுற்றுவதாக கூறிய சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்….!!!

பெண் குழந்தை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை அரசஅடி விநாயகர் கோவில் தெருவில் சங்கிலி பூதத்தான் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி கடையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயதுடைய வசந்தி என்ற மகள் இருந்துள்ளார். நேற்று காலை தனக்கு திடீரென தலை சுற்றுவதாக சிறுமி கூறியுள்ளார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த சிறுமியை பெற்றோர் மீட்டு […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானியா: சிரிப்பூட்டும் வாயுவை சுவாசித்த சிறுமி இறப்பு…. பரபரப்பு சம்பவம்….!!!!

ஒரு பார்ட்டியில் தன் 16 வயது சகோதரி சிரிப்பூட்டும் வாயுவை சுவாசித்து இறந்ததை அடுத்து, அதை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. பிரித்தானியா மெர்சிசைடிலுள்ள ஹேல்வுட் நகரத்தைச் சேர்ந்த Kayleigh Burns என்ற சிறுமி, நைட்ரஸ் ஆக்சைடை உட்கொண்ட சில நிமிடங்களில் சரிந்து விழுந்தார். இவர் வார்விக்ஷயரிலுள்ள லீமிங்டன் ஸ்பாவில் ஒரு வீட்டில் பார்ட்டியில் இருந்தார். அவரது சகோதரி Clare Baker (31), முதலில் ஹேல்வுட், Merseyside பகுதியைச் சேர்ந்த கெய்லீயின் நண்பர் ஒருவரிடமிருந்து, […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வாயில் மண்ணெண்ணெய் வைத்து சாகசம்…. 6-வயது சிறுமிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாயில் மண்ணெண்ணையை ஊற்றி சாகசம் செய்த போது உடல் கருகி 6 வயது சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6 வயதுடைய பூர்விகா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்க்கஸில் வாயில் மண்ணெண்ணையை ஊற்றி நெருப்பில் ஊதும் சாகசத்தை பார்த்ததால் சிறுமிக்கும் அதுபோல செய்ய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உடல் முழுவதும் பரவிய கட்டி….. அடித்து நொறுக்கப்பட்ட மருத்துவமனை…. சென்னையில் பரபரப்பு….!!

தவறான சிகிச்சை அளித்ததால் 7 வயது சிறுமி உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 7 வயதுடைய லட்சிதா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட லட்சிதாவை அவரது பெற்றோர் கடந்த மாதம் 27 ஆம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“1/2 மணி நேரம் போராட்டம்”… உன் பெற்றோருக்கு என்ன பதில் சொல்வேன்…. கதறிய உறவினர்… பரிதாபமாக உயிரிழந்த சிறுமி..!!

அரியலூர் மாவட்டத்தில் குட்டையில் குளிக்க சென்ற சிறுமி நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள பிள்ளையார்பாளையம் பகுதியில் சம்பந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டிற்கு தஞ்சை மாவட்டத்திலிருந்து ராமமூர்த்தி என்பவரின் மகள் விஷாலி என்ற சிறுமி விருந்தினராக வந்துள்ளார். இந்நிலையில் விஷாலி அந்த பகுதியில் உள்ள தனது நண்பர்களுடன் சேர்ந்து அருகிலுள்ள பனங்குட்டைக்கு குளிக்க சென்றுள்ளார்கள். அப்போது  விஷாலி ஆழமான பகுதியில் குளித்து கொண்டிருக்கும் போது நீச்சல் தெரியாததால் விஷாலி […]

Categories
உலக செய்திகள்

காற்று மாசுபட்டால்…. சிறுமி உயிரிழப்பு…. அதிர்ச்சி தகவல்..!!

சிறுமியின் இறப்பிற்கு காற்று மாசுபாடும் காரணம் என்ற தகவல் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசித்து வந்த ஒன்பது வயது சிறுமி Ella adoo kissi debrah. இச்சிறுமி ஆஸ்துமா பாதிப்பால் 2013 ஆம் வருடம் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தற்போது அவரது இறப்புக்கு காற்று மாசுபாடும் ஒரு வகை காரணம் என்று பிரிட்டனின் நீதித் துறை அலுவலர் கூறியுள்ளார். மேலும் ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளதாவது, இச்சிறுமி மரணமடைவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை […]

Categories

Tech |