Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. பெற்றோர் அளித்த புகார்…. வாலிபருக்கு 20 ஆண்டு சிறை விதித்த நீதிபதி….!!

சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்திலுள்ள கருக்கம்பாளையம் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த வருடம் ஜனவரி மாதம் 26-ஆம் தேதி ராஜேஷ் அவருடன் வேலை செய்து வந்த 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அவினாசி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. தந்தை அளித்த புகார்…. வடமாநில வாலிபர் கைது….!!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அசாம் மாநிலத்தில் ஹரிபிரசாத் கேத்ரபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஹரிபிரசாத் கேத்ரபால் அப்பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்” சிறுமிக்கு நடந்த கொடுமை…. கைது செய்த போலீஸ்….!!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் கோகுலக்கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கமலக்கண்ணன் 14 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் சிறுமி 6 மாத கர்ப்பமனார். அதன்பின் அந்த சிறுமியை கோகுலக்கண்ணன் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் உடுமலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு ஏற்பட்ட வயிறு வலி…. மெக்கானிக் செய்த செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மெக்கானிக்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் அந்த சிறுமி தனது தாயாரிடம் வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து அவரது தாயார் அந்த சிறுமியை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சிறுமியிடம் விசாரித்ததில் ஏசி மெக்கானிக்கான காயல்பட்டினம் பகுதியில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மாணவியின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றம்…. தொழிலாளி செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் திருமணமான மணிகண்டன், அதே பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றங்கள் தெரிந்ததால் இது குறித்து மாணவியின் பெற்றோர் அவரிடம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பலூன் வாங்கி கொடுத்த தொழிலாளி…. பெற்றோர் அளித்த புகார்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள  பகுதியில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 4-6-2020 அன்று நடராஜ் 7 வயது சிறுமிக்கு பலூன் வாங்கிக் கொடுத்து தனியாக அழைத்துச் சென்று முட்புதரில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் அவினாசி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. பெற்றோர் அளித்த புகார்…. நீதிபதி உத்தரவு….!!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு திருப்பூரில் வசித்த போது அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு […]

Categories

Tech |