17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த டிரைவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சேங்கபுத்தரி கிராமத்தில் 17 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து விட்டு போளூரில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் கடந்த 23-ஆம் தேதி வழக்கம்போல் காலையில் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் மாலை நீண்ட நேரம் ஆகியும் அந்த பெண் வீட்டுக்கு வராததால் […]
