சுடும் பாலை சிறுமியின் மீது நிதி நிறுவன ஊழியர்கள் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாங்குடி பகுதியை சேர்ந்த தம்பதியினர் அர்ஜுனன்- கலாவதி. இவர்கள் ராஜபாளையம் அரசு மருத்துவமனை அருகில் டீக்கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தனியார் மைக்ரோ நிதி நிறுவனத்தில் 35 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர் . மாதந்தோறும் தொடர்ந்து தவணை கட்டி வந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக குடும்ப சூழல் காரணமாக தம்பதியரால் தவணையை சரியாக கட்ட முடியவில்லை. இதனால் தம்பதியர்கள் […]
