15 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோகனூர் பகுதியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் பாண்டியனுக்கு தகவல் கிடைத்துள்ளது, அந்த தகவலின் படி உதவி கலெக்டர் பாத்திமா, அரக்கோணம் தாசில்தார் பழனி ராஜன் ஆகியோர் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சிறுமிக்கும், 31 வயதுடைய கேரளா மாநிலத்தைச் சேர்ந்த நபருக்கும் திருமணம் […]
