தாயை இழந்த சிறுமி சித்தியால் கொடுமை செய்யபட்டதால் குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் தாயை இழந்த சிறுமி , எஸ் எஸ் காலணியில் வசித்து வரும் அவளது சித்தி வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் சித்தி அவளை மிகவும் காட்டு மிராண்டித்தனமாகவும் , மனிதாபிமானம் இல்லாமலும் கொடுமைப்படுத்தி வந்துள்ளார் . இக்கொடுமையிணை தாங்க முடியாத சிறுமி புத்திசாலித்தனமாக எஸ் எஸ் காலணியில் உள்ள குழந்தைகள் நல வாரியத்தில் புகார் அளித்தார் . அப்புகாரை […]
