சிறுமியிடம் தவறான முறையில் நடந்துகொண்ட தலைமை ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அருகே முத்தோரை பாலாடா பகுதியில் ஏகலைவா பழங்குடியினர் மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு தலைமை ஆசிரியராக சுப்பிரமணியன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பள்ளியில் படிக்கும் சிறுமியின் துப்பட்டாவை பிடித்து இழுத்து அத்து மீறியதாக புகார் எழுந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் […]
