சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் திருச்சி மாவட்டத்திலுள்ள , கைலாச நகர் பகுதியில் மாதவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை விசயமாக மாதவன் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலி மலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மாதவன் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் தனியாக 12 வயது சிறுமி ஒருவர் இருப்பதை கண்டு வீட்டிற்குள் புகுந்து கதவை உள்புறமாக தாழ்பாள் போட்டுள்ளார். அதன்பின் மாதவன் அந்த சிறுமிக்கு […]
