உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூரில் ஷமன்கஞ்ச் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த முகமது பைஸ் (21) என்ற வாலிபர் காதல் தொல்லை கொடுத்துள்ளார். அதன் பிறகு ஒரு நாள் முகமது சிறுமியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்ததால் தன்னை திருமணம் செய்து கொள்ளாவிடில் உன்னை துண்டு துண்டாக […]
