Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. “ரூ. 400 பணத்தை திருடியதாக புகார்”…. 5-ம் வகுப்பு மாணவிக்கு செருப்பு மாலை போட்டு விடுதியை சுற்றிவர வைத்த கொடூரம்….!!!!!!

மத்திய பிரதேச மாநிலம் பெட்டூல் மாவட்டத்தில் உள்ள டம்ஜிபுரா கிராமத்தில் ஒரு அரசு பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் விடுதி வளாகத்தில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். அந்த வகையில் விடுதியில் தங்கி படித்து வரும் 5-ம் வகுப்பு மாணவி ஒருவர் சக மாணவி ஒருவர் வைத்திருந்த 400 ரூபாய் பணத்தை திருடியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ‌ விடுதியின் பெண் காப்பாளர் 5-ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமிக்கு முகம் முழுவதும் கருப்பு மையை […]

Categories
தேசிய செய்திகள்

சீரழித்த சிறுமியை… கயிற்றால் கட்டி கொடுமைப்படுத்திய ஊர்மக்கள்…. மனதை உலுக்கும் சம்பவம்…!!!

மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் என்ற மாவட்டத்தில் 16 வயது சிறுமியை அந்த பகுதியை சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவர் வலுக் கட்டாயமாக வன்புணர்வு செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அந்த ஊர் பொதுமக்கள் அனைவரும் அந்த சிறுமியை அந்த இளைஞருடன் கயிறால் கட்டி ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் அதை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டு சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து சிறுமியை அடித்து […]

Categories

Tech |