Categories
தேசிய செய்திகள்

ஐயோ! கடவுளே…. சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள்…. ரூ. 20 முதல் 30-க்கு டுவிட்ரில் விற்பனை…. வெளியான பகீர் தகவல்….!!!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மெகாலியில் தனியாருக்கு சொந்தமான சண்டிகர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கி படிக்கும் 60-க்கும் மேற்பட்ட மாணவிகளின் குளியல் வீடியோக்கள் இணையதளத்தில் வெளியானதாக வதந்தி பரவியது. இதனால் கடந்த 17-ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் பல்கலைக் கழகத்தில் படிக்கும் 1 மாணவி தன்னுடைய ஆபாச வீடியோவை இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கு அனுப்பியது தெரியவந்தது. அதன் […]

Categories
உலக செய்திகள்

4 வயது குழந்தையை வன்கொடுமை செய்த இளைஞர்…. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!!

அமெரிக்காவில் சிறுவர்களை குறிவைத்து பாலியல் வன்கொடுமை செய்திருந்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் Gulfport என்ற பகுதியில் வசிக்கும் 37 வயதுடைய நபர் Darryl Anthony Parnell என்ற நபர், 4 வயதுடைய பெண் குழந்தையிடம் தவறாக நடந்ததால் கைதானார். எனவே, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அதிரவைக்கும் பல தகவல்கள் வெளிவந்தது. அதாவது சிறுமிகள் நான்கு பேரை அவர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்திருக்கிறது. அந்த நான்கு சிறுமிகளும் 6 வயதிலிருந்து 10 […]

Categories
தேசிய செய்திகள்

அடகொடுமையே!…. ஆண் நண்பருக்காக சண்டை போட்ட சிறுமிகள்…. பின் நடந்த சம்பவம்….!!!!

மராட்டியத்தின் பைத்தன் மாவட்டத்தில் மக்கள் அதிகம் வந்துசெல்லக்கூடிய, கூட்டம் நிறைந்த பேருந்து நிலையம் ஒன்றிற்கு ஆண் நண்பர் ஒருவருடன் 17 வயதுடைய டீன்-ஏஜ் சிறுமி ஒரு வேலையாக வந்துள்ளார். இதற்கிடையில் அந்த ஆண் நண்பருக்கு மற்றொரு தோழியும் இருந்துள்ளார். இந்நிலையில் இருவரும் ஒன்றாக செல்வது பற்றி தகவலை அறிந்த மற்றொரு சிறுமி உடனே புறப்பட்டு அவர்களை தேடி சென்றுள்ளார். இதையடுத்து அவர்களை கண்டறிந்த அச்சிறுமி மற்றொரு சிறுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக பேருந்து நிலையத்தில் கூடியிருந்த […]

Categories
உலக செய்திகள்

650 சிறுவர்களின் உடைகளை நீக்கி சோதனை… காவல்துறையினர் மீது பரபரப்பு புகார்…!!!

இங்கிலாந்து நாட்டில் குழந்தைகள் நல ஆணையர் தெரிவித்த புகாரியில் கடந்த மூன்று வருடங்களில் சுமார் 650 சிறுவர்களின் ஆடைகளை நீக்கி காவல் துறையினர் சோதித்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் ரேச்சல் டி சோசாஎன்ற குழந்தைகள் நல ஆணையர், லண்டன் நகர காவல் துறையினரிடம் இருந்து கிடைத்த புள்ளி விவரங்கள் அடிப்படையில் பெண் குழந்தைகளுக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து அதிர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் கடந்த வருடம் கருப்பினத்தை சேர்ந்த 15 வயதுடைய ஒரு சிறுமியிடம் கஞ்சா இருந்ததாக கூறி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விளையாடிக் கொண்டிருந்த அக்காள் தங்கை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் சம்பவம்….!!!

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகில் உள்ள வேப்பவனூர் கிராமத்தில் பெருமாள்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி கன்னியாகுமாரி. இவர்களுக்கு முத்துலட்சுமி(15), சிவசக்தி(13), சிவரஞ்சனி(10), பரமேஸ்வரி(8), காவியா(5) ஆகிய 5 பெண் குழந்தைகளும் சிவபெருமான்(4) என்ற ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கன்னியாகுமரியின் பெற்றோர் ஊரான திருமலை அகரம் கிராமத்தில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் குடும்பத்தோடு சென்றனர். திருவிழாவை முன்னிட்டு மஞ்சள் நீர் விளையாட்டு […]

Categories
உலக செய்திகள்

9 வருடங்களாக சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… 23 வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்…!!!

பிரிட்டனில் சிறுமிகளை தனி வீட்டில் வைத்து 9 வருடங்களாக வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டனிலுள்ள Nottinghamshire என்ற பகுதியில் வசிக்கும் மேத்யூ இலிஸ் என்னும் 35 வயது நபர் சிறுமிகளை ஒரு வீட்டில் அடைத்து வைத்து 9 வருடங்களுக்கும் அதிகமாக பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார். மேலும் இதை யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டியுள்ளார். இது மட்டுமல்லாமல் இங்கு நடப்பது இரகசியமான விளையாட்டு என்று கூறி சிறுமிகளை ஏமாற்றியுள்ளார். எனினும் கடந்த 2019 -ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆபாச படம் காண்பித்து…. சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்…. உச்சகட்ட பரபரப்பு சம்பவம்….!!!!

பிரேம்குமார் (59) என்பவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். அதில் இரண்டு பேருக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் பிரேம்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த பகுதியை சேர்ந்த சிறுமிகளிடம் நைசாக பேசி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன்பிறகு தனது போனில் உள்ள ஆபாச வீடியோக்களை காண்பித்து சிறுமிகளை பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனைப் போலவே சிறுவர்களையும் அழைத்து சென்று ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் தனது பெற்றோரிடம் கூறினான். இதையடுத்து பெற்றோர்கள் போலீசில் புகார் […]

Categories
உலக செய்திகள்

“தாய் இறந்தது கூட தெரியல” சடலத்துடன் நாட்களை கழித்த சிறுமிகள்…. போலீஸ் தகவல்….!!

தாய் இறந்தது கூட தெரியாமல் 2 சிறுமிகளும் அவர் சடலத்துடன் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு பிரான்சில் அடுக்குமாடி குடியிருப்பில் 5 மற்றும் 7 வயதில் 2 சிறுமிகள் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இவர்கள் இறந்து போன தனது தாயின் சடலத்துடன் பல நாட்கள் கழித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிறுமிகள் தொடர்ந்து பள்ளிக்கு வராததால் நிர்வாகம் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் குடியிருப்புக்கு சென்றனர். அப்போது அந்த சிறுமிகளின் தாய் இறந்து இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

மூடநம்பிக்கைகளின் உச்சம்… மழையை வர வைக்க…. சிறுமிகளை நிர்வாணமாக அழைத்துச்சென்ற ஊர் மக்கள்….!!!

மத்தியபிரதேச மாநிலத்தில் மழை வேண்டி சிறுமிகளை நிர்வாணமாக தவளை மாலையுடன் ஊர்வலம் அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநில புதல்கண்ட் என்ற கிராமத்தில் மழை வேண்டும் என்பதற்காக சிறுமிகளை நிர்வாணமாக வைத்து அவர்களின் கழுத்தில் தவளையை மாலையாக கட்டி போட்டு ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். புதல்கண்ட் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளை இந்த சடங்கிற்கு பயன்படுத்தியுள்ளனர். அந்த கிராமத்தில் மழையின்றி வறட்சி ஏற்பட்டு உள்ள காரணத்தினால், […]

Categories
மாநில செய்திகள்

6 சிறுமிகளுக்கு செல்போனில் ஆபாசப்படத்தை காண்பித்து…. பாலியல் அத்துமீறல்…. பா.ஜ.க நிர்வாகி போக்சோவில் கைது…!!!

ஆறு சிறுமிகளுக்கு செல்போனில் ஆபாச படத்தை காண்பித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது வெறும் வாய் வார்த்தையாக மட்டுமே இருந்து வருகின்றது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. கடுமையான சட்டங்கள் தண்டனைகள் உருவாக்கப்பட்ட போதிலும் இதுபோன்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை. ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது, உறவினர்கள் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது போன்ற சம்பவங்கள் தினமும் நடந்து […]

Categories
உலக செய்திகள்

“மாணவிகளுக்கு ஆசிரியை வழங்கிய அறிவுரை!”.. கொந்தளித்த பெற்றோர்.. மன்னிப்பு கேட்ட பள்ளி நிர்வாகம்..!!

இங்கிலாந்தில் ஒரு பள்ளியின் ஆசிரியை, மாணவிகளிடம் கூறிய அறிவுரை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  இங்கிலாந்தில் உள்ள Northumberland, Rothbury என்ற பகுதியில் Dr Thomlinson Church of England Middle School என்ற பள்ளி அமைந்துள்ளது. இங்கு 8 லிருந்து 13 வயது வரை உள்ள குழந்தைகள் பயில்கிறார்கள். இந்நிலையில் இப்பள்ளியில் உள்ள ஆசிரியை ஒருவர் சிறுமிகளிடம் உடற்கல்வி வகுப்பிற்காக ஷார்ட்ஸ் உடைக்கு பதிலாக பாவாடை அணிந்து வாருங்கள் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் சார்ட்ஸ் அணியும் போது பாலியல் […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள நம்பி தானே இருக்காங்க… நீங்களே இப்படி பண்ணலாமா… மேலாளர், மனைவி உள்பட 4 பேர் கைது…!!!

ஜார்க்கண்டில் உள்ள ஒரு காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததன் பேரில் அதன் மேலாளர் மற்றும் அவரின் மனைவி உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் என்ற பகுதியில் அன்னை தெரசா அறக்கட்டளை என்ற பெயரில் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் மேலாளராக கர்பால் சிங் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் அந்த காப்பகத்தில் உள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அங்கு இருக்கும் சிறுமிகள் அளித்த புகாரின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வருங்காலத்தில் நீங்களும் இப்படி ஆகணும்… சகோதரிகளின் வியக்க வைக்கும் செயல்… பாராட்டிய போலீஸ் சூப்பிரண்டு…!!

திருப்பத்தூரில் முதலமைச்சர் அறிவித்த நிவாரண நிதிக்கு சகோதரிகள் உண்டியல் பணத்தை வழங்கியிருக்கின்றனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தார். திருப்பத்தூர் மாவட்டத்தில் குமார் மற்றும்  சுதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் சலூன் கடை நடத்தி வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு அர்ஷிதா மற்றும் சத்யாஸ்ரீ என்ற மகள்கள் இருக்கின்றனர். இந்த சகோதரிகள் இருவரும் சேர்ந்து அவர்களுடைய உண்டியலில் சேமித்து […]

Categories
சென்னை

ஆபாச படம் காட்டி 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… 63 முதியவரின் வெறிச்செயல்…!!!

சென்னையில் இன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 63 முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை, திருவொற்றியூர் சரஸ்வதி நகரில் கமலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். கணவரை இழந்து வாழும் கமலத்திற்கு அத்தியாவசிய தேவைக்கே பஞ்சம் ஏற்பட்டது. இதனால் மூன்று மகள்களையும் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்று விடுவார். இந்த நிலையில் கமலம் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் 63 வயது முதியவர் புஷ்பராஜ் என்பவர் ஆண்டார்குப்பம் என்னும் பகுதியில் வாட்ச்மேன் வேலை […]

Categories
மாநில செய்திகள்

எங்கே செல்கிறது தமிழகம்?… சேலத்தில் நடந்த கொடூரம்…!!!

சேலம் மாவட்டத்தில் கூலித்தொழிலாளியின் 2 மகள்களை 8 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல பயங்கர சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில் சேலம் அருகே கூலித் தொழிலாளி ஒருவர் தனது 15, 12 வயது மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்று கயிறு கட்ட மந்திரவாதி ஒருவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வந்த மந்திரவாதி 2 சிறுமிகளையும் பாலியல் பலாத்காரம் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

5 சிறுமிகளை… 2ஆண்டுகளாக… சீரழித்த கும்பல்…. தமிழகத்தை உலுக்கும் பரபரப்பு …!!

புதுச்சேரியில் வாத்து மேய்க்க வந்த 5 சிறுமிகளை கூட்டு பலாத்காரம் செய்த, 6 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி வில்லியனூர் அருகே கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் வாத்து மேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக ஒரு வீட்டில் சிறுமிகள் கொத்தடிமையாக அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக குழந்தைகள் நல மையத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரன் தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்று […]

Categories
தேசிய செய்திகள்

தூக்கத்தில் இருந்த மகள்கள்… அதிகாலை 2 மணிக்கு கேட்ட அலறல்…. நேரில் பார்த்து ஷாக் ஆன தந்தை …!!

தூங்கிக் கொண்டிருந்த சிறுமிகளின் மீது அமிலத்தால் தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் கோண்டா மாவட்டத்தை சேர்ந்த 3 சகோதரிகள் அதிகாலை 2 மணி அளவில் தங்கள் அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது மாடி வழியாக வந்த மர்மநபர் தூங்கிக்கொண்டிருந்த 3 பேர் மீதும் அமிலத்தை வீசி தாக்குதல் நடத்தியதாக தெரியவந்துள்ளது. தூங்கிக் கொண்டிருந்த மூன்று மகள்களின் அலறல் சத்தம் கேட்டு அவர்களது தந்தை விரைந்து சென்று பார்த்தபோது அமிலத்தால் அவர்கள் தாக்கப்பட்டதை கண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீட்டின் அருகே விளையாட்டு… “கடுமையாக திட்டிய தாய்”… பின் 5 சிறுமிகள் எடுத்த விபரீத முடிவு.!!

வீட்டின் அருகே விளையாடிய போது தாய் திட்டியதால் எலி மருந்தை குடித்த 5 சிறுமிகள் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள கட்டாலங்குளம் என்ற கிராமத்தில் 5 சிறுமிகள் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர்.. அப்போது அதில் ஒரு சிறுமியின் தாயார் கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமிகள் 5 பேரும் எலி பேஸ்ட்டை ஜூஸில் கலந்து குடித்தனர். அதனைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் அனைவருக்கும் வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

350 கி.மீ பயணித்து.. உறவினர் வீட்டுக்கு வந்த சிறுமி கொடூர கொலை… விசாரணையில் அதிர்ச்சியடைந்த போலீசார்..!!

350 கிலோமீட்டர் கடந்து தனது விடுமுறை நாட்களை செலவழிக்க வந்த 10 வயது சிறுமியை உறவினரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஆஸ்திரேலியாவில் நபரொருவர் தனது வீட்டின் அருகே இருந்த பண்ணைக்கு  சென்ற சமயம் அங்கு தனது சகோதரரின் 10 வயது மகள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு தனது 14 வயது மகள் மாயமானது தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார. காவல்துறையினர் விரைந்து வந்து பார்த்தபோது 10 வயது […]

Categories
தேசிய செய்திகள்

“எனது அக்கா உட்பட ஐந்து பெண்களையும் உடனடியாக கைது செய்யுங்கள்” 8 வயது சிறுவன் கொடுத்த புகார்….!!

கேரளாவில் சிறுவன் ஒருவன் தனது அக்கா உட்பட 5 பேர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளான். கோழிக்கோடு பெரிய பாலத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் உமர் தன்னை தனது சகோதரி மற்றும் அவரது தோழிகள் விளையாட்டிற்கு சேர்த்துக் கொள்ளாத காரணத்தினால் கோபத்தில் இருந்துள்ளான். அப்பொழுது அந்த வழியாக சென்ற காவலரை பார்த்தவுடன் உடனடியாக புகார் கடிதம் ஒன்றை ஆங்கிலத்தில் எழுதி காவலரிடம் கொடுத்துள்ளார்.  அதில் நான் அபெக்ஸ் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறேன் எனது பக்கத்து […]

Categories

Tech |