உன்னாவ் சிறுமிகளின் கொலை வழக்கில் ஒரு தலை காதல் காரணத்தால் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநில உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த 3 சிறுமிகள் தன் வீட்டில் வளர்க்கும் மாடுக்காக கடந்த இரண்டு நாள் முன்னாடி தீவனம் வாங்க கடை வீதிக்கு சென்று உள்ளனர் . ஆனால் கடை வீதிக்கு சென்ற மூன்று பேரும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் குழந்தைகளை தேடுவதற்காக அவர்களின் வயலுக்கு போய் பார்க்க சென்றுள்ளனர். அப்போது அங்கு […]
