சிறுபுனல் நீர் மின் நிலையம் அருகே உயிரிழந்த மிளா மான் குட்டியை வனத்துறையினர் பாதுகாப்பாக அடக்கம் செய்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் குருவனூற்று பாலம் அருகே உள்ள சிறுபுனல் நீர்மின் நிலையம் அருகே இருந்த நீரில் மிளா மான் குட்டி ஒன்று உயிரிழந்து கிடந்துள்ளது. இதனையறிந்த கூடலூர் வனச்சரக வனவர் சிவலிங்கம் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த மானை மீட்டனர். இந்த மிளா மான் குட்டி பிறந்து 6 மாதங்களே ஆவதாக அதிகாரிகள் […]
