சிறுபான்மையினர் மக்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப் படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல அமைப்பின் மூலமாக சிறுபான்மையினர் மக்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் உதவி வழங்கப் படுவதாக கூறியுள்ளார். இந்த கடனுதவி சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வை உயர்த்துவதற்காக வழங்கப்படுகிறது. இது பொது காலகடன் திட்டத்தின் கீழ் ரூபாய் 15 லட்சம் பணம் 6 முதல் […]
