மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் வசித்து வந்த பெண் ஒருவர் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தார். 9 வயதான அந்த சிறுமி இரவு உறங்கும்போது படுக்கையில் சிறுநீர் கழித்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வளர்ப்புத் தாய் சிறுமியை அடித்து உதைத்ததோடு பிறப்புறுப்பில் சூடு வைத்து சித்திரவதை செய்துள்ளார். அந்த சிறுமியின் பிறப்புறுப்பில் பல இடங்களில் காயம் ஏற்பட்டு இதனால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் குறித்து பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தெரிய வரவே உடனடியாக அவர்கள் […]
