கொரோனாவிலிருந்து தப்பிக்க தாய் மற்றும் மகன் சிறுநீரை குடித்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் பெரும்பாலான நாடுகளில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வுகளை அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். ஆனாலும் மக்கள் மூட நம்பிக்கைகள் காரணமாக தவறான தகவலின் பேரில் மருந்து என்ற பெயரில் சில தவறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த […]
