கடந்த மாதம் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரத்துக்கு சொந்தமான தோட்டத்த்தை சுற்றி சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டார்கள் இந்த நிலையில் தோட்டத்தின் உரிமையாளரான ரவீந்திரநாத் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் கடந்த மாதம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இந்த சூழலில் ரவீந்திரநாத் நேரில் ஆஜராக கூறி வனத்துறை சமன் அனுப்பியுள்ளது. இதுவரை ரவீந்திரநாத் நேரில் ஆஜராகவில்லை. […]
