Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்யும் சிறுத்தை…. கல்லூரி மாணவி படுகாயம்…. பீதியில் பொதுமக்கள்…!!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மார்தோமா நகரில் இருந்து புத்தூர் வயல் செல்லும் சாலையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கடந்த 25-ஆம் தேதி சிறுத்தை தாக்க முயன்ட்ற போது மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்நிலையில் கூடலூர் அரசு கல்லூரியில் சுசிலா(18) என்பவர் படித்து வருகிறார். மாலை நேரத்தில் சுசீலா கூடலூரில் இருக்கும் ஜவுளி கடையில் பகுதி நேர ஊழியராக வேலை பார்த்தது வருகிறார். கடந்த 2 […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வளர்ப்பு நாயை கவ்வி சென்ற சிறுத்தை…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. பீதியில் பொதுமக்கள்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த 28-ஆம் தேதி கல்லக் கொரை கிராமத்திற்குள் நுழைந்த சிறுத்தையை பார்த்து நாய்கள் குரைத்தது. அப்போது வளர்ப்பு நாய் ஒன்றை சிறுத்தை கவ்வி சென்ற காட்சிகள் அங்கு பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை பார்த்து பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதற்கிடையில் சிறுத்தை நாயை கவ்வி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஏராளமான குடியிருப்பு பகுதிகள்…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

சிறுத்தை உலா வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள நெடுகுளா ஒசட்டி கிராமத்தை சுற்றி ஆயிரக்கணக்கான குடியிருப்புகளும், மேல்நிலைப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை அமைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிசிடிவி காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பு வனத்துறையினர் அடர்ந்த வனப் பகுதிக்குள் சிறுத்தையை விரட்ட […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பாதியாக கிடந்த நாயின் உடல்….. நள்ளிரவில் புகுந்த சிறுத்தை….. அச்சத்தில் பொதுமக்கள்….!!!

சிறுத்தை நாயை கடித்து கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள புதுப்பீர்கடவு கிராமத்தில் விவசாயியான செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் மல்லிகைபூ செடி பயிரிட்டு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல பூக்களை பறிப்பதற்காக செல்வம் தோட்டத்திற்கு சென்றபோது தான் வளர்த்து வந்த நாய் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நாயின் பாதி உடல் மட்டுமே கிடந்ததால் நள்ளிரவு நேரத்தில் […]

Categories

Tech |