Categories
தேசிய செய்திகள்

சிறுத்தைப் புலிகளின் உயிருக்கு இதுவால் ஆபத்து…. கவலை தெரிவித்த வன பாதுகாவலர்கள்…..!!!!

இந்தியாவில் அழிந்துபோன சிறுத்தைப் புலிகள் இனத்துக்கு புத்துயிரூட்டும் வகையில் நமீபியாவிலிருந்து 8 சிறுத்தைப் புலிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அவற்றை பிரதமர் மோடி மத்தியபிரதேச மாநிலத்தில் காட்டுக்குள் விட்டார். எனினும் இத்திட்டம் வெற்றிகரமாக அமையுமா என விலங்கு பாதுகாவலர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர். புது சுற்றுப்புறச் சூழலில் சிறுத்தைப் புலிகள் வேட்டையாடி உட்கொள்ள உணவு, பிற வனவிலங்குகளுக்கு இரையாகாமால் தங்களை அவை காத்துக்கொள்ளும் திறன் மற்றும் இனப்பெருக்க முறை போன்றவற்றில் பெரும் பிரச்சினைகளும், சவால்களும் நிறைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இந்தியாவின் […]

Categories
தேசிய செய்திகள்

சிறுத்தைபுலியின் பிடியில் சிக்கிய கணவர்…. துணிச்சலுடன் செயல்பட்ட மனைவி…. பகீர் சம்பவம்…..!!!!!

மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டம் பர்னர் தாலுகா தரோடி கிராமத்தில் கோரக் தஷ்ரத் பவடே- சஞ்சனா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். சென்ற 25-ஆம் தேதி நள்ளிரவு சஞ்சனா வீட்டிற்குள் உறங்கிக்கொண்டு இருந்தார். இந்நிலையில் உறக்கத்தில் இருந்து கண் விழித்த அவர் தன் வீட்டிற்கு வெளியே சிறுத்தைப்புலி ஒன்று நடமாடுவதை பார்த்தார். உடனே தன் வீட்டிற்கு வெளியே அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த கணவரின் நினைவு அவருக்கு வந்தது. இதனால் சிறுத்தைப்புலியால் தன் கணவருக்கு ஆபத்து நேரலாம் என்று உணர்ந்துகொண்ட […]

Categories

Tech |