காய்கறி வியாபாரி ஒருவர் ரூ.22,000 மதிப்பிலான நாணயங்களை சேமித்து வைத்து இரு சக்கர வாகனம் வாங்கி உள்ளதை அனைவரும் பாராட்டி வருகின்றனர். ‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்ற பழமொழிக்கு ஏற்ப அசாம் மாநிலத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அசாம் மாநிலத்தை சேர்ந்த காய்கறி வியாபாரியான ஹஃபிஸுர் அகந்த் என்பவர் ஒரு வருடத்திற்கும் மேலாக தான் சேமித்து வைத்த ரூ.22,000 மதிப்பிலான நாணயங்களை கொடுத்து இருசக்கர வாகனம் ஒன்று வாங்கி உள்ளார். மேலும் இது குறித்து ஹஃபிஸுர் அகந்த், அதிகமான […]
