பூமியை நோக்கி வரக்கூடிய ஆபத்தான 4 சிறுகோள்கள் இன்று தாக்கக்கூடும் என நாசா தெரிவித்து இருக்கிறது. நாசாவின் கூற்று அடிப்படையில், இன்று பூமியின் மேற்பரப்புக்கு மிக அருகே வர இருக்கும் 4 சிறு கோள்களால் உலகில் பல விதமான மாற்றங்கள் ஏற்படலாம். ஏனென்றால் பூமியை நோக்கி அசுர வேகத்தில் வந்துகொண்டிருக்கும் 4 ஆபத்தான சிறு கோள்கள் இவை. அவற்றில் சில ஹைப்பர் சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் வேகத்தில் பயணிக்கிறது என்பதும் கவலையளிக்கிறது. எனினும் ஆறுதல் தரும் செய்தியாக, […]
