Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட அதிர்ச்சி…! தேயிலை தோட்டத்தில் வைத்து…. சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை….!!!

கேரளா மாநிலம் இடுக்கியில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதிகள் தங்களுடைய 15 வயது மகளுடன் சில நாட்களுக்கு முன்பு கேரளாவுக்கு வந்து வேலை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த சிறுமி சம்பவத்தன்று தன்னுடைய நண்பருடன் பூபாரம் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தை சுற்றிப் பார்க்க சென்றுள்ளார். அந்த சிறுமியின் உடைய நண்பனும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் தான். அவரும் இதுக்கியில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: கட்டண விலை குறைப்பு – தமிழக முதல்வர் ”மாஸ்”

சிறு, குறு & நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முத்திரை வரியிலிருந்து விலக்கு அளித்து பதிவு கட்டணத்தை குறைத்தும் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் சலுகை 30 – 3 – 2021 வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், இந்தப் பதிவு கட்டணக் குறைப்பு தொழில் நிறுவனங்களுக்கு உதவும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பால் சிறு – குறு – நடுத்தர தொழில் செய்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

சிறு,குறு,நடுத்தர தொழில் நிறுவனத்தினருடன் கோவையில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!!

கோவையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில் நிறுவன கூட்டமைப்புகளுடன் நடத்தி வரும் ஆலோசனையில், அவர்களிடன் குறைகளை முதல்வர் கேட்டறிந்து வருகிறார். நேற்று சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பு மாலை 6 மணிக்கு மக்களிடையே முதல்வர் உரையாற்றினார். அதன்பின்பு இன்று காலை கோவை வந்தடைந்த முதல்வர், தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மேலும், […]

Categories
மாநில செய்திகள்

சிறு, குறு நிறுவனங்களுக்கு வங்கிகள் கூடுதல் கடன் அளிக்க வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு கடனு​தவி வழங்குவது குறித்து வங்கி நிர்வாகிகளோடு முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் சம்பத், துரைக்கண்ணு, பெஞ்சமின் மற்றும் தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். சிறுகுறு தொழில்களை ஊக்குவிக்கவும், பொருளாதர வளர்ச்சி மேம்படவும் எளிய முறையில் கடன் வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதில் பேசிய முதல்வர் பழனிசாமி சிறு, குறு நிறுவனங்களுக்கு தற்போதைய தேவை கடன் […]

Categories
தேசிய செய்திகள்

சிறு, குறு நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்க ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!

சிறு, குறுதொழில் நிறுவனங்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்க பிரதமர் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடனுதவி அளிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் “சுயசார்பு இந்தியா” திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் கோடி திட்டங்களை வெளியிடுவதாக அறிவித்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சீராக்க ஊக்குவிப்பு திட்டங்களை பிரதமர் அறிவித்திருந்தார். இந்த திட்டங்கள் தொடர்பான அறிவிப்பை கடந்த வாரம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சிறு ,குறு தொழில்களுக்கு கடன் வழங்க ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு; 12 மாதங்களுக்கு பின் கடனை செலுத்தலாம் – நிர்மலா சீதாராமன்!

சிறு,குறு தொழில்களுக்கு வழங்கும் கடனை திருப்பி செலுத்தும் காலம் 12 மாதங்களுக்கு பின் தொடங்கும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை வெளியிட்டு வருகிறார், அதில் சிறு ,குறு தொழில்களுக்கு கடன் வழங்க […]

Categories

Tech |