நமது வீட்டு அரிசி பானையில் நாம் இப்படி செய்து வந்தால் எப்பொழுதும் சாப்பாட்டிற்கு பஞ்சம் வராது மற்றும் ஐஸ்வர்யம் பெருகும். அதைப்பற்றி நாம் இது தெரிந்து கொள்வோம். இன்றைய காலகட்டத்தில் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற கட்டாயத்தால் அனைவரும் ஓடிக் கொண்டிருக்கின்றனர். அனைவரும் பணத்திற்கு பின்னால் ஓடுவது எதற்காக மூணு வேளை சாப்பாட்டிற்காக மட்டும்தான். சாப்பாட்டிற்கு பஞ்சம் என்ற நிலைமை எப்பொழுதும் நமக்கு வரக்கூடாது என்பதற்காக அனைவரும் வேலை, பணம் என்று ஓடிக் கொண்டிருக்கின்றனர். வீட்டில் உள்ள உணவுப் […]
