Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று முதல்…. சிறார் தடுப்பூசிக்கான வழிகாட்டு நெறிமுறைகள்…. அரசு வெளியீடு….!!!!

நாடு முழுவதும் இன்று முதல் 12-14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்குகிறது. இருபத்தி எட்டு நாட்கள் இடைவெளியில் இரண்டு தவணைகளாக செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 21.21 லட்சம் சிறுவர், சிறுமியருக்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. அதனைப் போலவே 60 வயதை கடந்த அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கப்படுகிறது. இந்நிலையில் சீரார் தடுப்பூசி காண வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இருபத்தி எட்டு நாட்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் “சிறார் தடுப்பூசி”…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது தொடர்பாக முதல்வர் முக.ஸ்டாலின் மீண்டும் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்திலும் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதியன்று புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தியது. இந்த கட்டுப்பாடுகளானது ஜனவரி 10-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையில் தொடர்ந்து தமிழகத்தில் கொரோனாவால் […]

Categories

Tech |