புது வடிவிலான ரூபாய் 1, ரூபாய் 2, ரூபாய் 5, ரூபாய் 10 மற்றும் ரூபாய் 20 போன்ற சிறப்பு வரிசை நாணயங்களை பிரதமர் நரேந்திரமோடி இன்று வெளியிட்டு உள்ளார். இந்தநாணயங்களானது சிறப்பு வாய்ந்தவையாகும். ஏனென்றால் இந்த சிறப்பு வரிசை நாணயங்களை பார்வையற்றவர்களும் எளிதில் அடையாளம் காணமுடியும். இத்தகவலை பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருக்கிறது. மத்திய நிதி அமைச்சகத்தின் “ஐகானிக்” வாரக் கொண்டாட்டங்கள் இன்று டெல்லியிலுள்ள விக்யான் பவனில் காலை 10:30 மணிக்கு பிரதமரால் துவங்கி வைக்கப்பட்டது. இந்த […]