ஆங்கில புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு தமிழகம் வழியே தெலங்கானா -கேரளம் இடையில் சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு தெற்கு ரயில்வேயானது ஏற்பாடு செய்து உள்ளது. இதற்குரிய முன்பதிவு இன்று (டிச.25) காலை 8 மணிக்கு துவங்கியது. அந்த வகையில் ஹைதராபாத்திலிருந்து டிச.,29 ஆம் தேதி இரவு 11.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் டிச.,31 ஆம் தேதி அதிகாலை 3:50 மணிக்கு கோட்டயம் வந்து சேரும். மறு மாா்க்கமாக டிச.,.31 ஆம் தேதி இரவு 10:50 மணிக்கு கோட்டயத்திலிருந்து […]
