Categories
தேசிய செய்திகள்

பணியிடங்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு இது இலவசம்….. மத்திய அரசு உத்தரவு….!!!!

நாடு முழுவதும் பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பணியிடங்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யுமாறு அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம்களில் தகுதிவாய்ந்த பணியாளர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகளை பூஸ்டர் டோசாக செலுத்த வகை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசாதி கா அம்ரித் மகாஉத்சவ் (சுதந்திர தின அமுத பெருவிழா) […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! தமிழகம் முழுவதும் இன்று(ஜூலை 10)…. மறக்காம உடனே போங்க….!!!!

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த 2021 ஆம் வருடம் தொடங்கப்பட்டது. தற்போது 12 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டு தவணை தடுப்பூசி , ஆறு மாதம் முடிவடைந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸும் செலுத்தப்படுகிறது. முன்னதாக தமிழகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

மக்களே….! தமிழகம் முழுவதும் நாளை(ஜூலை 10)….. மறக்காம போய் போட்டுக்கோங்க….!!!!!

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த 2021 ஆம் வருடம் தொடங்கப்பட்டது. தற்போது 12 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டு தவணை தடுப்பூசி , ஆறு மாதம் முடிவடைந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸும் செலுத்தப்படுகிறது. முன்னதாக தமிழகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

வீடு தேடி வந்து கடன் கொடுக்கும் சூப்பரான திட்டம்…. அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்….!!!

அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக அமிர்த மகார்த்சேவம் என்ற பெயரில் பல்வேறு விதமான சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றுள்ளது. இந்த முகாம்கள் பொதுத்துறை வங்கிகளின் சார்பாக நடத்தப்பட்டது. இதில் பொது மக்களுக்கு கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனையடுத்து பொதுமக்களுக்கு கடன் வழங்குவது தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் தீர்வு காணப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்கள்…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா பிரச்சனைக்குத் தீர்வுகாண ஒவ்வொரு கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அரசின் சேவைகளை பொது மக்களின் இருப்பிடங்களுக்கு கொண்டு செல்லும் கொள்கையின் ஒரு அங்கமாக இந்த சிறப்பு முகாம் நடத்தப்படும். ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு 2022ஆம் ஆண்டு பொங்கல் திருநாளுக்கு அனைத்து கிராம மக்களும் பயன் பெற வழிவகை செய்யப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு […]

Categories

Tech |