Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சங்கடஹர சதுர்த்தி… “விநாயகருக்கு சிறப்பு பூஜைகள்”… தரிசனம் செய்த மக்கள்…!!

சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கொண்டேகவுண்டன்பாளையத்தில் சர்க்கரை விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. இந்த விழாவை ஒட்டி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றது. இதனை அடுத்து விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதை போல மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவில், கடைவீதி பாலகணேசர்  கோவில், ஆனைமலை, கோட்டூர், சுல்தான்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் திருக்கோவில்…. சிறப்பாக நடைபெற்ற ராமநவமி பூஜை…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் ராம நவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே ராவத்தநல்லூரில் புகழ் பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ராம நவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதை முன்னிட்டு ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனையடுத்து சுவாமிக்கு வடைமாலை சாத்தி சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரதோஷத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜைகள்….. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

பிரதோஷத்தை முன்னிட்டு கைலாசநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதம்தோறும் வரும் பிரதோஷங்களில்  சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். அதேபோல் இந்த மாதம் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் கைலாசநாதருக்கு  பால், தயிர், இளநீர், திருநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மிஸ் பண்ணாதீங்க… லட்சார்ச்சனையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம்… பிரசித்தி பெற்ற கோவில்….!!

குருபெயர்ச்சி லட்சார்ச்சனையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு 2 கிராம் வெள்ளி நாணயம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற  ஆபத்சகாயேஸ்வரர்  திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் வருகின்ற ஏப்ரல் 14-ஆம் தேதி குரு பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இந்நிலையில் குரு பகவானுக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மிஸ் பண்ணாதீங்க!!…. கண்ணாடி மாளிகையில் அருள்பாலித்த ஆண்டாள் நாச்சியார்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

ஏகாதசியை முன்னிட்டு ஆண்டாள் நாச்சியார்  கண்ணாடி மாளிகையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது . விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் நாச்சியார் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதம் வரும் ஏகாதசியை முன்னிட்டு கண்ணாடி மாளிகையில் ஆண்டாள் நாச்சியாருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் கண்ணாடி மாளிகையில் ஆண்டாள் நாச்சியாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சொர்க்கவாசல் திறப்பு … மும்மரமாக நடைபெறும் ஏற்பாடுகள்…கோவில் நிர்வாகத்தின் அறிவிப்பு …!!

சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அறியகுடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற தென்திருப்பதி என்று அழைக்கப்படும் திருவேங்கடமுடையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில்  சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் வருகின்ற 13 -ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி  நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் காலை 5 மணிக்கு திருவேங்கடமுடையான் சுவாமிக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறள்ளது.  அதன்பின் காலை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தமாக 1,௦௦,௦௦௦…. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்…. பெண்களுக்கு வழங்கபட்ட பிரசாத பொருட்கள்….!!

ஆடிப்பூரம் காரணத்தினால் அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் 1,௦௦,௦௦௦ வளையல்கள் அணிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அமைச்சார் அம்மன் வீதியில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் இக்கோவிலில் ஆடிப்பூரத்தை ஒட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. இதனால் அம்மனுக்கு இளநீர், தயிர், சந்தனம், பன்னீர் மற்றும் பால் போன்ற பல வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து அம்மனுக்கு வளைகாப்பு விழாவும் நடைபெற்றுள்ளது. அதன் பின் அம்மனுக்கு 1,௦௦,௦௦௦ எண்ணிக்கை கொண்ட வளையல்கள் அணிந்து […]

Categories
மாநில செய்திகள்

“விநாயகர் சதுர்த்தி”… கோவில்களில் சிறப்பு பூஜைகள்… பக்தர்களுக்கு அனுமதி இல்லை..!!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.  நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடை பெற்று வருகின்றன. அந்த வகையில் திருச்சி உச்சி பிள்ளையார் கோவிலில் வருடம் தோறும் கொண்டாடப்படும் பூஜை போன்று இந்த வருடம் கொண்டாடப்படவில்லை. மேலும் எப்பொழுதும் நடக்கும் பூஜைகள் மட்டுமே நடைபெற்று பக்தர்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. அதேபோல் கோவையில் கொரோனா வைரஸ் உருவத்தை விநாயகர் வதம் செய்வது […]

Categories

Tech |