சிறப்பு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்றுவருகின்றது. அதுமட்டுமில்லாமல் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் தினமும் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் பார்வைத்திறன் குறைபாடுடையோர், செவித்திறன் […]
