கொரோனா சிகிச்சை நெறிமுறைகளை வகுக்க சிறப்பு நிபுணர் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா பரவாமல் தடுப்பதற்காக 19 மருத்துவர்கள் அடங்கிய சிறப்பு நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள், பேராசிரியர்கள் இந்த நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். சென்னை மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ரகுநந்தன், ராமச்சந்திரா, அப்பலோ மருத்துவமனை மருத்துவர்கள் உள்பட 19 பேர் தமிழக அரசின் குழுவில் இடம்பெற்றுள்ளனர். கொரோனா சிகிச்சை நெறிமுறைகளை வகுக்க இந்த சிறப்பு […]
