கொரோனாவை கட்டுப்படுத்தி பொதுமக்கள் வாழ தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட “சிறப்பு நாடுகளின் பட்டியலில்” பிரபல நாடுகள் இடம்பெற்றுள்ளதாக புள்ளிவிவர தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தி பொதுமக்கள் நல்லபடியாக வாழ்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ள சிறப்பு நாடுகளின் பட்டியலில் மஸ்கட், துபாய், அபுதாபி போன்ற நகரங்கள் இடம் பெற்றுள்ளது. இதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டில் 74வது இடத்திலிருந்த […]
