Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு தேர்வு எழுத தனிமைப்படுத்த பகுதிகளுக்கு சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்க ஏற்பாடு!

10ம் வகுப்பு தேர்வு எழுத தனிமைப்படுத்த பகுதிகளுக்கு சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்ய கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தள்ளி வைக்கப்பட்டிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1ம் தேதி முதல் நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவுகளுக்கு இடையே தேர்வு நடைபெற உள்ளதால் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 10ம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் அனைத்து பள்ளிகளும் தேர்வு […]

Categories

Tech |