Categories
தேனி மாவட்ட செய்திகள்

பாதுகாப்பு இல்லை… அடிப்படை வசதிகள் இல்லை…. “சின்னசுருளி” அருவிக்கு சிறப்பு திட்டங்கள் வருமா….? எதிர்பார்ப்பில் சுற்றுலா பயணிகள்…!!!!!!

சின்னச் சுருளி அருவியில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்வதற்கு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றார்கள். தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் அருகே சுருளிஅருவி இருக்கின்றது. இந்த அறிவிக்குச் செல்ல சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்புவார்கள். ஆனால் இங்கே சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு குறைவாகவே இருக்கின்றது. எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை. அருவிக்கு செல்வதற்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பாகவே வாகனங்கள் நிறுத்தப்படும். அருவியில் குளிப்பதற்கு பாதுகாப்பான சூழல் இல்லை. […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.20 லட்சம் கோடி சிறப்பு திட்டத்தின் 2ம் கட்ட அறிவிப்பு: மாலை செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்!

பிரதமர் மோடியின் 20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பு திட்டத்தின் 2ம் கட்டம் குறித்து விளக்கம் அளிக்க இன்று மாலை 4 மணிக்கு மத்திய நிதியமைச்சர் மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கிறார். நேற்று முன்தினம் ‘ஆத்மநிர்பர் பாரத் அபியான்’ அதாவது தன்னிறைவு பெற்ற இந்தியா திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் ரிசர்வ் வங்கி மூலம் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது என தெரிவித்திருந்தார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதி அமைச்சர், […]

Categories
தேசிய செய்திகள்

பி.எப் நிதியில் தொழிலாளர் பங்கு தொகையை 3 மாதங்களுக்கு அரசு செலுத்தும்: மத்திய அமைச்சகம் அறிவிப்பு!

பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான விரிவான அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். அதில், தொழிலாளாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதியில், தொழிலாளர் பங்கு தொகையில் ஒரு தொகையை அரசு செலுத்தும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தொழிலாளர் வைப்பு கணக்கில் மார்ச், ஏப்ரல்,மே மாதங்களுக்கான வைப்புத்தொகை அரசால் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் வெளியிட்டுள்ள திட்டங்களின் விவரம்: * மேலும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு, ரூ.30,000 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்புகள் : ரூ.20 லட்சம் கோடிக்கான சிறப்பு திட்டங்கள் என்னென்ன – முழு விவரம்!

பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை வெளியிட்டு வருகிறார், அதில் சிறப்பு தொகுப்பு திட்டம் : ரூ.20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு திட்டம் அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார். வளர்ச்சியை ஏற்படுத்தவும், தன்னிறவை உருவாக்கவும் இந்த சுயசார்ப்பு பாரத […]

Categories
தேசிய செய்திகள்

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் உச்சவரம்பு மாற்றியமைப்பு: நிர்மலா சீதாராமன்!!

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை வரையறைப்படுத்துவதற்கான முதலீட்டு உச்சவரம்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான விரிவான அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். அதில் தொழில் நிறுவனங்களுக்கான பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. முக்கியமாக, முதலீட்டு உச்ச வரம்பு மாற்றியமைக்கப்படுவதால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பயனடையும் என கூறியுள்ளார். * சிறு தொழில்களுக்கான முதலீட்டு உச்ச வரம்பு […]

Categories
தேசிய செய்திகள்

கடன் சுமையில் சிக்கிய சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடி கடன்: நிர்மலா சீதாராமன்

பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான விரிவான அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். நேற்று இரவு 8 மணிக்கு மக்களிடையே உரையாடிய பிரதமர் மோடி, ” ‘ஆத்மநிர்பர் பாரத் அபியான்’ அதாவது தன்னிறைவு பெற்ற இந்தியா திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் ரிசர்வ் வங்கி மூலம் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது என தெரிவித்திருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ” பொருளாதாரத்தை மீட்டெடுக்க […]

Categories
தேசிய செய்திகள்

41 கோடி பயனாளிகளுக்கு ரூ.52,000 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது: நிதியமைச்சர்!

பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான விரிவான அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். நேற்று இரவு 8 மணிக்கு மக்களிடையே உரையாடிய பிரதமர் மோடி, ” ‘ஆத்மநிர்பர் பாரத் அபியான்’ அதாவது தன்னிறைவு பெற்ற இந்தியா திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் ரிசர்வ் வங்கி மூலம் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது என தெரிவித்திருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ” பொருளாதாரத்தை மீட்டெடுக்க […]

Categories
தேசிய செய்திகள்

உள்ளூர் நிறுவனங்களை உலகளாவிய நிறுவனங்களாக மாற்றுவதே மோடி அரசின் நோக்கம்: நிர்மலா சீதாராமன்!

பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான விரிவான அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிடவுள்ளார். நேற்று இரவு 8 மணிக்கு மக்களிடையே உரையாடிய பிரதமர் மோடி, ” ‘ஆத்மநிர்பர் பாரத் அபியான்’ அதாவது தன்னிறைவு பெற்ற இந்தியா திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் ரிசர்வ் வங்கி மூலம் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் ஆகும். பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், சிறு, […]

Categories

Tech |