Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் குரங்கம்மை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதா….? அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் விளக்கம்….!!!

தமிழகத்தில் குரங்கம்மை வைரஸ் தொற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை என அமைச்சர் கூறியுள்ளார். சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் உள்ள பணியாளர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நடைபெறவுள்ள சிறப்பு தடுப்பூசி முகாம்… நோட்டிஸ் மூலம் விழிப்புணர்வு… ஆட்சியர் திடீர் ஆய்வு…!!

நாளை நடைபெறவுள்ள கொரோனா தடுப்பூசி முகாம்கள் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையம் மற்றும் நகர வீதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் முரளிதரன் மற்றும் சூப்பிரண்டு அதிகரி பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். இதனையடுத்து கொரோனா […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற சிறப்பு முகாம்…. ஆர்வத்துடன் செலுத்திக்கொண்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் தீவிர முயற்சி….!!

மலைவாழ் மக்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தாணிப்பாறை ராம் நகரில் இருக்கும் மலை வாழ் மக்களுக்கென கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் 122 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொது மக்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். இந்த முகாமில் சுகாதாரத்துறை அதிகாரிகள், சப் – கலெக்டர், வருவாய்த்துறை அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் என பலரும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஊழியர்கள் மீது அக்கறை…. சிறப்பு தடுப்பூசி முகாம்…. தாசில்தாரின் அதிரடி செயல்….!!

ரேஷன் கடை மற்றும் டாஸ்மார்க் ஊழியர்களுக்கான தாலுகா அலுவலகத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பகுதியில் 143 ரேஷன் கடைகள் மற்றும் 50 – க்கும் மேற்பட்ட டாஸ்மார்க் கடைகளும் அமைந்துள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என முடிவெடுத்த தாசில்தார் சிறப்பு முகாமை தாலுகா அலுவலகத்தில் அமைத்துள்ளார். இந்த சிறப்பு முகாமை தாசில்தாரான ராஜ்குமார் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இதனை அடுத்து ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் …. ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர் …!!!

கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது . திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுக்காவில் நேற்று கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா  தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது . இந்த சிறப்பு முகாம் அங்குள்ள தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த தடுப்பூசி முகாமிற்கு வட்டார மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கியுள்ளார். இதையடுத்து  பேராசிரியர் வ.விசயரங்கன், வட்டார வளர்ச்சி அதிகாரியான  வாசுதேவன், துப்புரவு மேற்பார்வையாளர் கோபி மற்றும் சுகாதார ஆய்வாளரான  முரளி கிருஷ்ணா ஆகியோர் […]

Categories

Tech |